• இந்திய விழாக்கள், பண்டிகைகள்
  • நடிகர்கள், நடிகைகள்
  • ஆன்மீக தலைவர்கள்
  • இசையமைப்பாளர்கள்
  • எழுத்தாளர்கள்
  • சமூக சீர்திருத்தவாதிகள்
  • சமூக சேவகர்கள்
  • சுதந்திர போராட்ட வீரர்கள்
  • தொழிலதிபர்கள்
  • நாட்டிய கலைஞர்கள்
  • விஞ்ஞானிகள்
  • விளையாட்டு வீரர்கள்

Search on ItsTamil

மகாத்மா காந்தி.

tamil essay on mahatma gandhi

‘மகாத்மா காந்தி’ என்று அன்புடன் அழைக்கப்படும் “மோகன்தாஸ் கரம்சந்த் காந்தி” இந்திய விடுதலைப் போராட்டத்தைத் தலைமையேற்று நடத்திய மாபெரும் சுதந்திரப் போராட்ட வீரர் ஆவார். ‘சத்தியாகிரகம்’ என்றழைக்கப்பட்ட இவரது அறவழி போராட்டம் இந்திய மக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தியது மட்டுமல்லாமல், இந்திய நாடு விடுதலைப் பெறவும் முக்கியக் காரணமாகவும் அமைந்தது. இதனால், இவர் “விடுதலைப் பெற்ற இந்தியாவின் தந்தை” என இந்திய மக்களால் போற்றப்பட்டார். “அகிம்சை” என்னும் வன்முறையற்ற மாபெரும் மந்திரத்தை உலகத்திற்கு வித்திட்ட உன்னத மனிதர். இந்தியாவின் விடுதலைக்காக ஆங்கிலேயரை எதிர்த்து அறவழியில் போராட்டம் நடத்தி, விடுதலைக்குக் காரணமாக இருந்ததால், இவருடைய தியாகத்தை நினைவுகூறும் வகையில் ஒவ்வொரு வருடமும் இவருடைய பிறந்தநாளான அக்டோபர் 02 ஆம் தேதியை “காந்தி ஜெயந்தியாக” உலகம் முழுவதும் கொண்டாடுகிறோம். தன்னுடைய வாழ்நாள் முழுவதையும் பாரத நாட்டிற்காகவே அர்பணித்த மாபெரும் மனிதர் மகாத்மா காந்தியின் வாழ்க்கை வரலாறு மற்றும் தியாகங்களை விரிவாகக் காண்போம்.

பிறப்பு: அக்டோபர் 02, 1869

இடம்: போர்பந்தர், குஜராத் மாநிலம், இந்தியா

பணி: இந்திய விடுதலைப் போராட்ட வீரர், அரசியல் தலைவர் 

இறப்பு: ஜனவரி 30, 1948

நாட்டுரிமை: இந்தியன்

மோகன்தாஸ் கரம்சந்த் காந்தி அவர்கள், 1869  ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் 02  ஆம் நாள், இந்தியாவின் குஜராத் மாநிலத்திலுள்ள “போர்பந்தர்” என்ற இடத்தில் கரம்சாந்த் காந்திக்கும், புத்திலிபாய்க்கும் மகனாகப் பிறந்தார். இவருடைய தாய்மொழி குஜராத்தி ஆகும். மேலும் அவருடைய தந்தை கரம்சாந்த் காந்தி, போர்பந்தரில் ஒரு திவானாக பணியாற்றி வந்தார்.

ஆரம்ப வாழ்க்கை மற்றும் கல்வி

மோகன்தாஸ் கரம்சந்த் காந்தி அவர்கள், பள்ளியில் படிக்கும்போதே நேர்மையான மாணவனாக விளங்கினார். தன்னுடைய 13 ஆம் வயதிலேயே கஸ்தூரிபாயை திருமணம் செய்துகொண்ட மோகன்தாஸ் கரம்சந்த் காந்தி அவர்கள், பதினெட்டு வயதில் ‘பாரிஸ்டர்’ எனப்படும் வழக்கறிஞர் கல்விக்காக இங்கிலாந்து சென்றார். தன்னுடைய வழக்கறிஞர் கல்வியை வெற்றிகரமாக முடித்து, பாரதம் திரும்பிய காந்தி பம்பாயில் சிறிது காலம் வழக்கறிஞராகப் பணியாற்றினார்.

இந்திய விடுதலைப் போராட்டதில் ஈடுபடக் காரணம்

பம்பாய் மற்றும் ராஜ்கோட்டில் சிறிதுகாலம் பணியாற்றிய மகாத்மா காந்தி அவர்கள், 1893 ஆம் ஆண்டு ஒரு இந்திய நிறுவனத்தின் உதவியால் தென் ஆப்பிரிக்காவில் பணிபுரிய பயணம் ஆனார். அன்றுவரை அரசியல் ஈடுபாடின்றி இருந்த காந்தியின் மனதில் அந்தப் பயணம் அவருக்குப் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியதோடு மட்டுமல்லாமல், பின்னாளில் அவரை ஒரு மாபெரும் அரசியல் சக்தியாகவும் மாற்றியது. குறிப்பாக தென்னாப்பிரிக்காவின் டர்பன் நகரிலுள்ள நீதிமன்றத்தில் தலைப்பாகை அணிந்து வாதாடக்கூடாது எனப் புறக்கணிக்கப்பட்ட நிகழ்வும், ஒரு நாள் பிரிட்டோரியா செல்வதற்காக, இரயிலில் முதல் வகுப்பில் பயணம் செய்தபோது, ‘வெள்ளையர் இல்லை’ என்ற காரணத்தால் பயணம் செய்ய மறுக்கப்பட்ட நிகழ்வும், அவருடைய மனதில் பெரும் மாற்றத்தை ஏற்படுத்தியது. அதுமட்டுமல்லாமல், தென்னாப்ப்ரிக்காவில் கறுப்பின மக்கள் படும் இன்னலுக்கும், அங்கு குடியேறிய இந்திய மக்களுக்கும் ஒரு விழிப்புணர்வை ஏற்படுத்தி, 1894 ஆம் ஆண்டு இந்திய காங்கிரஸ் என்ற கட்சியினை தொடங்கி, அதற்கு அவரே பொறுப்பாளரானார். பிறகு 1906 ஆம் ஆண்டு ஜோகர்ன்ஸ்பர்க் என்ற இடத்தில், அகிம்சை வழியில் நடைபெற்ற போராட்டத்தில் கலந்துகொண்டு, கைது செய்யப்பட்டு பலமுறை சிறை சென்றார். இவ்வாறு அகிம்சை வழியில் தென்னாப்பிரிக்காவில் வாழும் இந்திய மக்களின் பிரச்சனையில் வெற்றிக் கண்ட மகாத்மா காந்தி, இந்தியா திரும்பியதும், கோபாலகிருஷ்ண கோகலே மற்றும் ரவீந்திரநாத் தாகூர் போன்ற பெரும் அரசியல் தலைவர்களின் நட்பு ஏற்பட காரணமாக அமைந்தது.

இந்திய விடுதலைப் போராட்டதில் காந்தியின் பங்கு

இந்திய விடுதலை இயக்கத்தை முன்னெடுத்துச் செல்ல 1885 ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட இந்திய தேசிய காங்கிரசில் இணைந்தார். ஆங்கிலேயருக்கு எதிரான விடுதலைப் போராட்டத்தில் திவீரமாகத் தன்னை ஈடுபடுத்திக் கொண்ட மோகன்தாஸ் கரம்சந்த் காந்தி அவர்கள், 1921 ஆம் ஆண்டு இந்திய தேசிய காங்கிரசின் தலைவராகவும் தேர்தெடுக்கப்பட்டார். ரவ்லத் சட்டம் மற்றும் ஜாலியன் வாலாபாக் படுகொலைக்கு குரல்கொடுக்கவும், 1919 இந்திய அரசு சட்டத்தில் இந்தியருக்கு வழங்கப்பட்டிருந்த குறைவான அதிகாரங்களை ஏற்க மறுத்தலை வெளிக்காட்டவும், காந்தி ஒத்துழையாமையை இயக்கத்தினை 1922  ஆம் ஆண்டு தொடங்கினார். மாணவர்கள் கல்லூரிக்குச் செல்லாமல் இருப்பது, வழக்கறிஞர்கள் நீதி மன்றத்திற்கு செல்லாமல் இருப்பது, பிரிட்டிஷ்காரர்கள் தயாரிக்கப்பட்ட துணி மற்றும் பொருட்களை புறக்கணித்தல் என பெரும் தாக்கத்தை இந்தியா முழுவதும் ஏற்படுத்தியது. இளையத் தலைமுறை மற்றும் தேசியவாதிகளிடையே இந்த இயக்கம் பெரும் ஆதரவைப் பெற்றது மட்டுமல்லாமல், ஒத்துழையாமை இயக்கத்தின் வெற்றியால், காந்தி இந்திய தேசிய காங்கிரஸின் தனிப்பெரும் தலைவராக உருவெடுத்தார். பின்னர் 1922 ல் உத்திரபிரதேசத்தில் சௌரி சௌரா என்ற இடத்தில் நடந்த நிகழ்வினால் இவ்வியக்கம் கைவிடப்பட்டது.

காந்தியின் தண்டி யாத்திரை

1930 ஆம் ஆண்டு பிரிட்டிஷ் அரசு உப்புக்கு வரி விதித்தது. ஆனால், இதனை ஏற்க மறுத்த காந்தியடிகள், ‘தன்னுடைய நாட்டில் விளைந்த பொருளுக்கு அன்னியர் வரி விதிப்பதா?’ எனக் கருதி, சத்தியாகிர முறையில் இதை எதிர்க்க முடிவு செய்து, 1930 மார்ச் 02 தேதி அகமதாபாத்திலிருந்து சுமார் 240 மைல் தூரத்தில் இருந்த தண்டியை நோக்கி நடைபயணம் மேற்கொண்டார். இறுதியில் 23 நாள் பயணத்திற்குப் பிறகு தண்டியை வந்தடைந்த அவர், அங்கிருந்த கடல் நீரில் உப்பு காய்ச்சி ஆங்கில சட்டத்திற்கு எதிராக அதை விநியோகித்தார். இந்த நிகழ்வு இந்தியாவில் பல இடங்களில் பரவியது மட்டுமல்லாமல், போராட்டம் தீவிரம் அடைந்து காந்தி உட்பட பல்லாயிரக்கணக்கான இந்தியர்கள் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர். ஆனால், போராட்டம் தீவிரம் அடைவதைக் கண்ட ஆங்கில அரசு, வேறு வழியில்லாமல் காந்தியுடன் பேச்சுவார்த்தை நடத்தி, அவர்கள் விதித்த உப்புவரியை திரும்பப் பெற்று கொண்டனர். ‘உப்பு சத்தியாகிரகம்’ என்ற இந்நிகழ்வு இந்திய விடுதலைப் போராட்ட வரலாற்றில் ஒரு திருப்புமுனையாக அமைந்தது என கூறலாம்.

வெள்ளையனே வெளியேறு இயக்கம்

1942 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 8 ஆம் தேதி ஆங்கில அரசுக்கு எதிராக ‘ஆகஸ்ட் புரட்சி’ என அழைக்கப்படும் ‘வெள்ளையனே வெளியேறு’ இயக்கத்தினை காந்தி தொடங்கி வைத்தார். காந்தியின் மன உறுதியையும், அகிம்சை பலத்தையும் கண்ட ஆங்கில அரசு திகைத்தது. இறுதியில் காந்தியின் இடைவிடாத போராட்டத்தால், 1947 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 15 ஆம் நாள் இந்திய சுதந்திரப் பிரகடனம் அரங்கேறியது. ஆனால், இந்திய – பாகிஸ்தான் பிரிவினை காந்தியை பெரிதும் பாதித்தது.

அகிம்சை என்னும் வார்த்தைக்கு அர்த்தம் சொன்ன மகாத்மா காந்தி அவர்கள், 1948 ஆம் ஆண்டு ஜனவரி 30 ஆம் நாள் (அதாவது இந்தியா சுதந்திரம் அடைந்த அடுத்த ஆண்டே) புது தில்லியில் நாதுராம் கோட்சே என்னும் கொடியவனால் சுட்டுக்கொல்லப்பட்டார்.

ஆங்கில ஆட்சிக்கு எதிராகவும், இந்திய விடுதலைக்காகவும் அந்நியப் பொருட்கள் புறக்கணிப்பு, உப்பு சத்தியாகிரகம், வரி கொடா இயக்கம், ஒத்துழையாமை இயக்கம், வெள்ளையனே வெளியேறு இயக்கம் என பலப் போராட்டங்களை அறவழியில் முன்னெடுத்து நடத்தி, துப்பாக்கி ஏந்தி தன்னுடைய முரட்டுக்கரங்களால் அடக்கி ஒடுக்கிய வெள்ளையர்களை திகைக்கச் செய்தவர். பாரத நாட்டிற்காக தன்னுடைய உயிரையும் காணிக்கையாக்கிய மகாத்மாவின் வாழ்க்கை வரலாறு மற்றும் போராட்டங்கள் உலக சரித்திரத்தில் எழுதப்பட்ட அழியா சுவடுகள் ஆகும்.

Recent Posts

Shahrukh-Khan

ஹரிவன்ஷ் ராய் பச்சன்

PB_Sreenivas

பி. பி. ஸ்ரீனிவாஸ்

Manoj_Kumar

மனோஜ் குமார்

Dhirubhai-Ambani

திருபாய் அம்பானி

Bharathiraja

Related Posts

karunanidhi

மு. கருணாநிதி

Narendra_Modi

நரேந்திர மோடி

LK_Advani

எல். கே. அத்வானி

Rahul_Gandhi

ராகுல் காந்தி

Pratibha-Patil

பிரதிபா தேவிசிங்க் பாட்டில்

Theeran-Chinnamalai

தீரன் சின்னமலை

tamil essay on mahatma gandhi

Very Useful

tamil essay on mahatma gandhi

my grand father gandhi.i love “INDIA”.

tamil essay on mahatma gandhi

Super talented person

tamil essay on mahatma gandhi

i love gandhiji. he is one of the best man in india.

tamil essay on mahatma gandhi

In this composition i know about mahatma Gandhi in Tamil and thank you very much for adding the same and hats of to you guys thank you

i like the first passage in this Tamil composition

tamil essay on mahatma gandhi

I like his brave and he dedicated his life for people. He gave freedom to other people.

tamil essay on mahatma gandhi

Salute Big leader of India

தமிழ் டிப்ஸ்

  • [ October 20, 2023 ] தொண்டை புற்றுநோய் அறிகுறிகள் Health
  • [ October 20, 2023 ] விந்தணு குறைபாடு அறிகுறிகள் Health
  • [ October 20, 2023 ] சமத்துவமே மகத்துவம் கட்டுரை கட்டுரைகள்
  • [ October 20, 2023 ] பூமி நமக்கு சொந்தமானது அல்ல நாம் பூமிக்கு சொந்தமானவர்கள் கட்டுரை கட்டுரைகள்
  • [ October 20, 2023 ] மண் வளம் காப்போம் கட்டுரை கட்டுரைகள்
  • மகாத்மா காந்தி பற்றிய கட்டுரை
  • Mahatma Gandhi Katturai In Tamil

இந்த பதிவில் “மகாத்மா காந்தி பற்றிய கட்டுரை” (Mahatma Gandhi Katturai In Tamil) காணலாம்.

மகாத்மா காந்தி இந்தியாவின் தேசபிதா என்று அழைக்கப்படும் அகிம்சை வழியில் இந்தியாவுக்காக போராடிய போராளி.

கட்டுரை போட்டிகள் மட்டும் கட்டுரை பரீட்சை போன்றவற்றுக்கு இந்த கட்டுரை பயனுள்ளதாக இருக்கும்.

Table of Contents

குறிப்பு சட்டகம்

  • சுதந்திர போராட்டம்

சுதந்திர இந்தியாவின் “தேசபிதா” என வர்ணிக்கப்படும் மகாத்மா காந்தி உலகின் தலைசிறந்த தலைவர்களில் ஒருவராவார் பிரித்தானியர்களிடம் அடிமைப்பட்டு கிடந்த இந்திய தேசத்தை சுதந்திரமடைய செய்ததில் இவரின் பங்கு அளப்பரியதாகும்.

அகிம்சை எனும் வளியில் தேசப்பற்றை இந்திய மக்களிடம் கொண்டு போய் சேர்த்த மகான் ஆவார் இன்றும் இந்திய அரசியலின் முன்னோடியாக பெருமைப்படுத்தப்படுகிறார்.

இந்தியாவின் அரச அலுவலகங்கள் நிறுவனங்களின் காந்தியின் படம் பொறிக்கப்பட்டிருக்கும் இந்தியா பண தாள்களின் காந்தியின் தலை பொறிக்கப்பட்டு இருக்கும் இவ்வாறு மக்கள் இவரை பெருமைப்படுத்துகிறார்கள்.

இவருடைய பிறப்பு வளர்ச்சி கல்வி அவர் இந்தியாவில் ஆற்றிய பணிகள் சுதந்திர போரட்டத்தில் அவரது பங்கு போன்ற விடயங்களை இக்கட்டுரை தெளிவு செய்கிறது.

காந்தியின் முழுப்பெயர் மோகன்தாஸ் கரம்சந் காந்தி ஆகும் இவர் 1869 ஆண்டு அக்டோபர் 2ம் திகதி இந்தியாவின் குஜராத் மாநிலம் போர்பந்தர் எனும் இடத்தில் இவர் பிறந்தார்.

இவரின் தாய்மொழி குஜராத்தி மொழி ஆகும் இவர் தனது 13 ஆவது வயதில் கஸ்த்தூரி பாய் என்பவரை திருமணம் செய்து கொண்டார். சிறு வயதில் காந்தி பார்த்த அரிச்சந்திரா நாடகம் அவர் மனதில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியது.

இவர் தனது 16 ஆவது வயதில் தந்தையை இழந்தார் காந்தி கஸ்த்தூரி பாய் தம்பதியினருக்கு 4 ஆண் குழந்தைகள் பிறந்தன . இவ்வாறு தனது குடும்ப வாழ்வோடு நின்று விடாமல் சமூக பற்றுடையவராக காந்தி வாழ்ந்தார்.

படிப்பில் சுமாரான மாணவராக இருந்தாலும் நேர்மையான மாணவனாக விளங்கினார் தனது 18 வது வயதில் பாரிஸ்டர் எனப்படும் வழக்கறிஞர் கல்விக்காக இங்கிலாந்து சென்றார்.

வழக்கறிஞர் கல்வியை முடித்து இந்தியா திரும்பி சிறிது காலம் வழக்கறிஞராக மும்பையில் பணியாற்றினார்.

குஜராத் மாநிலம் ராஜ்கோட்டில் நீதிமன்றத்திற்கு வருபவர்களின் விண்ணப்படிவங்களை நிரப்பும் பணியை செய்தார் 1893 இல் ஒரு இந்திய நிறுவனத்தின் உதவியால் தென்னாபிரிக்காவில் பணி புரிய பயணம் ஆனார்.

தென்னாபிரிக்காவில் ஆங்கிலேயர் ஆட்சியில் நிறவெறியும் இனப்பாகுபாடும் மேலோங்கி இருந்தது இது காந்தியை வெகுவாக பாதித்தது தென்னாபிரிக்காவில் காந்திக்கு ஏற்பட்ட அனுபவங்கள் பின்னாளில் அவரை மாபெரும் அரசியல் சக்தியாக மாற்றியது.

இவர் தென்னாபிரிக்காவின் பிரிட்டேரியா செல்ல ரயிலில் ஏறிய காந்தி ஒரு வெள்ளையர் இல்லை என்பதற்காக ரயிலில் இருந்து தூக்கியெறியப்பட்டார் அதே ரயில் நிலையத்தில் இன்று காந்தியின் சிலை வைக்கப்பட்டுள்ளது.

தென்னாபிரிக்காவின் கறுப்பின மக்களும் அங்கே குடியேறிய இந்திய மக்களும் படும் இன்னல்களை காந்தி நன்குணர்ந்து தென்னாபிரிக்காவில் இந்தியர்களின் வாக்குரிமையை பறிக்கும் தீர்மானத்தை எதிர்த்தார்.

1894 இல் தென்னாபிரிக்காவில் “நாட்டல் இந்தியா காங்கிரஸ்” என்ற கட்சியை ஆரம்பித்து அவரே பொறுப்பானார். 1906 இல் ஜொகனஸ்பேர்க் இல் நடந்த போராட்டத்தில் முதன் முதலாக அறவழி போராட்டத்தை துவங்கினார்.

அகிம்சை ஒத்துழையாமை கொடுக்கப்படும் தண்டனையை ஏற்றல் ஆகியன அறவழி போராட்டத்தின் பண்புகளாகும்.

அறவழி போராட்டத்தின் மூலம் தென்னாபிரிக்காவில் வாழும் இந்தியர்களின் சமூக நிலையை மேம்படுத்தும் முயற்சியில் காந்தி வெற்றி கண்டார் பின்பு 1915 இல் இந்தியா திரும்பினார்.

விடுதலை போராட்டம்

இந்தியாவில் தனது சொந்த நாட்டு மக்கள் ஆங்கிலேயரிடம் அடிமைப்படுவதை கண்டு வேதனை அடைந்த காந்தி “இந்திய தேசிய காங்கிரஸ்” இல் இணைந்து ஆங்கிலேயருக்கு எதிரான விடுதலை போராட்டத்தில் முழு வீச்சில் ஈடுபட்டார்.

1924 இல் “இந்திய தேசிய காங்கிரஸ்” இயக்கத்தின் தலைவரானார் காந்தி தலைமையேற்றவுடன் காங்கிரஸ் இல் பல மாற்றங்களை ஏற்படுத்தி இயக்கத்திற்கு புத்துயிர் ஊட்டினார்.

அறப்போராட்டம் சுதேசி போன்ற கொள்கைகளை வலியுறுத்தி காங்கிரஸ் இயக்கத்தை மாபெரும் விடுதலை இயக்கம் ஆக்கினார் இவர் முதலில் விவசாயிகளுக்கான “சம்பாரண்” போராட்டத்தை மேற்கோண்டார்.

பீகாரில் முதன்முதலில் சத்தியாக்கிரகம் எனும் வழியை வெற்றிகரமாக பயன்படுத்தினார்.

1930இல் 240 மைல் நடைபயணம் இந்திய வரலாற்றில் உப்பு சத்தியாகிரகம் என்று சொல்லப்படுகிறது இந்திய போராட்ட வரலாற்றில் இது ஒரு திருப்பு முனையாகும்.

1942 ஆங்கில அரசுக்கு எதிராக “வெள்ளையனே வெளியேறு” போராட்டத்தில் காந்தி பெரும் பங்காற்றினார் 1948 இல் இந்தியா சுதந்திரம் பெற முக்கியமான ஒருவராக மகாத்மா காந்தி விளங்கினார்.

இவருக்கு இரவீந்திர நாத் தாகூர் “மகாத்மா” என்ற பட்டம் வழங்கி கௌரவித்தார்.

இந்திய அரசியல் மட்டுமன்றி உலக மக்களுக்கும் முன்னுதாரணமான தலைவராக மகாத்மா காந்தி தன் வாழ்வில் சத்தியம் நேர்மை அகிம்சை ஆகிய கொள்கைகளை கடைப்பிடித்து வாழ்ந்து காட்டிய மகான் ஆவார்.

இவர் குஜராத் மொழியில் எழுதிய தனது சுயசரிதை சத்தியசோதனை என தமிழில் மொழிபெயர்க்கப்பட் பிரபல நூலாகும்.

காந்தியை பெருமைப்படுத்தும் வகையில் இந்தியாவில் பல இடங்களில் நினைவுச்சிலைகளும் அருங்காட்சியகங்களும் அமைக்கப்பட்டு இருக்கின்றன.

இந்திய கல்வி திட்டத்தில் காந்தியின் வரலாறு ஒரு பாடமாகவும் கற்பிக்கபடுகிறது ஆக மக்களுக்காக வாழ்ந்த காந்தியடிகளின் வாழ்க்கை நமக்கும் ஓர் உந்துதலாக இருக்கும் என்பதில் ஜயமல்லை.

You May Also Like:

காடுகளின் பயன்கள் கட்டுரை

முயற்சி திருவினையாக்கும் கட்டுரை

  • Katturai In Tamil
  • Mahatma Gandhi
  • Mahatma Gandhi Katturai
  • மகாத்மா காந்தி
  • மகாத்மா காந்தி கட்டுரை

Related Articles

சிறுவர் உரிமைகளை பாதுகாப்போம் கட்டுரை

சிறுவர் உரிமைகளை பாதுகாப்போம் கட்டுரை

அறிவியல் வளர்ச்சி

அறிவியல் வளர்ச்சி கட்டுரை

ஒன்றுபட்டால் உண்டு வாழ்வு கட்டுரை

ஒன்றுபட்டால் உண்டு வாழ்வு கட்டுரை

Copyright © Reserved By All Tamil Tips 2023

தமிழ் கட்டுரைகள்

Katturai in tamil.

  • [ January 21, 2024 ] தூய்மை இந்தியா பேச்சு போட்டி பேச்சு போட்டி கட்டுரைகள்
  • [ January 21, 2024 ] நான்கு எழுத்து சொற்கள் தமிழ்
  • [ January 21, 2024 ] மூன்று எழுத்து சொற்கள் தமிழ்
  • [ January 21, 2024 ] இரண்டு எழுத்து சொற்கள் தமிழ்
  • [ January 21, 2024 ] எட்டுத்தொகை நூல்கள் கட்டுரை தமிழ்

மகாத்மா காந்தி பற்றிய கட்டுரை தமிழ்

  • Mahatma Gandhi Katturai In Tamil

இந்தியாவில் தனது சொந்த நாட்டு மக்கள் ஆங்கிலேயரிடம் அடிமைப்பட்டு கிடந்ததை பார்த்து வேதனை அடைந்து விடுதலை போராட்டத்தில் முழுவீச்சுடன் போராடிய மகாத்மா காந்தி பற்றிய கட்டுரை தமிழ் பதிவை இதில் காணலாம்.

இந்தியா சுதந்திரம் அடைய முக்கிய பங்கு காந்திக்கு உண்டு. இவர் உலகின் தலைசிறந்த தலைவர்களில் ஒருவராக பார்க்கப்படுகிறார்.

குறிப்பு சட்டகம்

  • இந்திய விடுதலைப் போரில் மகாத்மா காந்தி

காந்தியடிகளின் கொள்கைகள்

இந்தியாவின் தேசப்பிதா என வர்ணிக்கப்படும் மகாத்மா காந்தி உலகின் தலைசிறந்த தலைவராவர். பிரித்தானியரிடம் அடிமைப்பட்டுக் கிடந்த இந்திய தேசத்தை சுதந்திரம் அடையச் செய்ததில் இவரின் பங்கு அளப்பரியது. அகிம்சையின் அடையாளம் காந்தி பற்றி இக்கட்டுரையில் காண்போம்.

காந்தியடிகளின் முழு பெயர் மோகனதாஸ் கரம்சந்த் காந்தி ஆகும். இவர் 1869 ஆம் ஆண்டு ஒக்டோபர் மாதம் 2ஆம் திகதி இந்தியாவில் உள்ள குஜராத் மாநிலத்தில் போர்பந்தர் என்னும் இடத்தில் பிறந்தார்.

இவரது தாய்மொழி குஜராத்திய மொழியாகும். கஸ்தூரிபாய் என்பவரை தனது 13வது வயதில் திருமணம் செய்து கொண்டார். இவர் தனது 16வது வயதில் தந்தையை இழந்தார். இவருக்கு நான்கு ஆண் குழந்தைகள் பிறந்தது.

சிறு வயதில் இவர் பார்த்த அரிச்சந்திரா நாடகம் இவரின் மனதில் பெரும் தாக்கத்தினை ஏற்படுத்தியது.

படிப்பில் மிகவும் புத்திசாலியாக இல்லாவிடினும் நேர்மையான மாணவனாக விளங்கினார். இவர் இங்கிலாந்து சென்று பாரிஸ்டர் என்னும் வழக்கறிஞர் கல்வியை முடித்தார். படிப்பினை முடித்த பின்னர் இந்தியா திரும்பிய காந்தியடிகள் மும்பையில் வழக்கறிஞராகப் பணியாற்றினார்.

1893ஆம் ஆண்டு தென் ஆப்பிரிக்காவில் பணிபுரிய பயணம் மேற்கொண்டார். அக்காலம் தென்னாப்பிரிக்காவில் நிறவெறி, இனப்பாகுபாடு மேலோங்கி காணப்பட்டது. இது காந்தியை வெகுவாகப் பாதித்தது.

இந்திய விடுதலைப்போரில் மகாத்மா காந்தி

இந்திய விடுதலைப் போராட்டத்தை தலைமையேற்று நடத்திய மாபெரும் சுதந்திரப் போராட்ட வீரராவார். ஆங்கிலேய ஆட்சிக்கு எதிராகவும் இந்திய விடுதலைக்காகவும் பாடுபட்டவராவார்.

அந்நியப் பொருட்கள் புறக்கணிப்பு, உப்பு சத்தியாக்கிரகப் போராட்டம், ஒத்துழையாமை இயக்கம், வரிகொடா இயக்கம், வெள்ளையனே வெளியேறு இயக்கம் எனப் பல போராட்டங்களை அறவழியில் முன்னெடுத்து நடாத்தினார்.

இதனால் இவர் விடுதலை பெற்ற “ இந்தியாவின் தந்தை ” என இந்திய மக்களால் போற்றப்படுகிறார். அகிம்சை என்னும் வன்முறையற்ற மாபெரும் மந்திரத்தை உலகத்திற்கு வித்திட்ட உன்னத மனிதர் மகாத்மா காந்தி ஆவர்.

ஆங்கிலேயரை எதிர்த்து இந்திய விடுதலைக்கு காரணமானார். தன்னுடைய வாழ்நாள் முழுவதும் பாரத நாட்டிற்காக அர்பணித்த உன்னத மாமனிதர்.

காந்தியடிகள் பகவத் கீதை, சமய கொள்கைகள், லியோ டால்ஸ் டாயின் எழுத்துக்கள் போன்றவற்றால் ஈர்க்கப்பட்டவார். சத்தியம், அகிம்சை ஆகிய கொள்கைகளை தன் வாழ்நாள் முழுவதும் கடைப்பிடித்தார்.

வைணவ குடும்பத்தில் பிறந்ததால் சைவ உணவுகளை உண்டார். குறிப்பாக பழங்கள், கடலை, ஆட்டுப்பால் போன்றவற்றையே உண்டு வாழ்ந்தார்.

மேலைநாட்டு உடைகளைத் தவிர்த்து இந்திய நாட்டில் தயாரிக்கப்படும் காதி உடைகளையே அணிந்தார். இந்திய விடுதலைக்காகப் போராடிய அகிம்சை வீரனாவர்.

காந்தியடிகளின் உயிரானது துப்பாக்கி குண்டால் பறிபோனது. 1948ஆம் ஆண்டு ஜனவரி 30ஆம் திகதி தில்லையில் “ நாதுராம் கோட்சே ” என்பவரால் சுட்டுக் கொல்லப்பட்டார்.

இவரது தியாகத்தை கௌரவிக்கும் வகையில் காந்தியடிகளின் பிறந்த தினமான அக்டோபர் 2ஆம் திகதி காந்தி ஜெயந்தி என்ற பெயரில் அரசு விழாவாக அறிவிக்கப்பட்டுள்ளது.

அகிம்சை என்றால் காந்தி என்றும், காந்தி என்றால் அகிம்சை என்றும் இந்திய மக்கள் மட்டுமன்றி உலக மக்கள் மத்தியிலும் எண்ணப்படும் விடுதலைப் போராட்ட வீரரானான காந்தியடிகள் முன்னுதாரணமான தலைவராவார்.

இந்திய கல்வித்திட்டத்தில் காந்தியின் வரலாறானது ஒரு பாடமாக கற்பிக்கப்படுகிறது. தன் வாழ்வில் சத்தியம், அகிம்சை ஆகிய கொள்கைகளைக் கடைபிடித்து அதன்படி வாழ்ந்த மகான் ஆவர். நாமும் நாம் வாழ்நாளில் அகிம்சை, சத்தியம் போன்றவற்றை கடைப்பிடித்து வாழ்வோமாக.

You May Also Like:

  • Mahatma Gandhi Katturai
  • மகாத்மா காந்தி
  • மகாத்மா காந்தி கட்டுரை
  • மகாத்மா காந்தி பற்றிய கட்டுரை

Related Articles

மகாத்மா காந்தி

மகாத்மா காந்தி பேச்சு போட்டி கட்டுரை

காந்தியின் அகிம்சை கட்டுரை

காந்தியின் அகிம்சை கட்டுரை

All Copyright © Reserved By Tamil Katturai 2023

TAMIL KATTURAI

மகாத்மா காந்தி பற்றிய கட்டுரை | Mahatma Gandhi History In Tamil

Table of Contents

Mahatma Gandhi History In Tamil: மகாத்மா காந்தி ஒரு இந்திய அரசியல் தலைவர் மற்றும் சமூக சீர்திருத்தவாதி ஆவார், இவர் அக்டோபர் 2, 1869 இல் இந்தியாவின் போர்பந்தரில் பிறந்தார், மேலும் மோகன்தாஸ் கரம்சந்த் காந்தி என்று அழைக்கப்பட்டார்.

காந்தி ஒரு பயிற்சி பெற்ற வழக்கறிஞர் ஆவார், இவர் இந்திய தேசிய காங்கிரஸின் தலைவராக 1915 இல் இந்தியா திரும்புவதற்கு முன்பு தென்னாப்பிரிக்காவில் பயிற்சி செய்தார். அரசியல் மற்றும் சமூக சீர்திருத்தத்தை அடைய, புறக்கணிப்பு மற்றும் வேலைநிறுத்தங்கள் போன்ற வன்முறையற்ற எதிர்ப்பைப் பயன்படுத்த இவர் வாதிட்டார், மேலும் இவர் இந்தியாவில் “தேசத்தின் தந்தை” என்று அறியப்பட்டார்.

1947 இல் பிரிட்டிஷ் ஆட்சியிலிருந்து இந்தியா சுதந்திரம் பெறுவதற்கு காந்தி முக்கியப் பங்காற்றினார், மேலும் மத சகிப்புத்தன்மை மற்றும் இந்தியப் பிரிவினை பற்றிய அவரது கருத்துக்களுடன் உடன்படாத ஒரு இந்து தேசியவாதியால் ஜனவரி 30, 1948 அன்று இவர் படுகொலை செய்யப்பட்டார். இந்திய சுதந்திர இயக்கத்தின் தலைவராக அவரது மரபு மற்றும் அகிம்சை எதிர்ப்பின் தத்துவம் உலகெங்கிலும் உள்ள மக்களை தொடர்ந்து ஊக்குவிக்கிறது.  மகாத்மா காந்தியடிகளைப் பற்றி விரிவாக இக்கட்டுரையில் காண்போம்.

மகாத்மா காந்தி பற்றிய கட்டுரை | Mahatma Gandhi Katturai In Tamil

காந்தியின் இளமை காலம்

காந்தியடிகள் குஜராத் மாநிலத்திலுள்ள போர்பந்தர் என்னும் ஊரில் 1869 ஆம் ஆண்டு அக்டோபர் திங்கள் 2 ஆம் நாள் பிறந்தார். இவரின் தந்தையார் பெயர் கரம்சந்த் காந்தி, தாய் புத்திலிபாய் அம்மையார். தாயிடம் இறை உணர்வையும் அன்பினையும் செலுத்தக் கற்றுக் கொண்டார். பின்னர் இங்கிலாந்தில் தன்னுடைய பாரிஸ்டர் பட்டத்தினைப் பெற்றார். இவரது 12 ஆம் வயதில் கஸ்தூரி பாய் என்பவரைக் கரம் பிடித்தார் . ஆனால் அதன்பின்பு 19 ஆம் வயதில் தான் பாரிஸ்டர் படிக்கச் சென்றார்.

காந்தியின் பள்ளி வாழ்க்கை

காந்தி ஒரு அடக்கமான மாணவர் ஆனால் நேர்மையான மாணவர். காந்தி தனது 18வது வயதில் பாரிஸ்டர் படிப்பதற்காக இங்கிலாந்து சென்றார். வழக்கறிஞராகப் பட்டம் பெற்ற பிறகு சில காலம் மும்பையில் வழக்கறிஞராகப் பணியாற்றினார்.

குஜராத்தின் ராஜ்கோட்டில், நீதிமன்றத்திற்குச் செல்வோரின் விண்ணப்பங்களை நிரப்பும் பணியில் ஈடுபட்டார். 1893 இல், ஒரு இந்திய நிறுவனத்தின் உதவியுடன், இவர் தென்னாப்பிரிக்காவில் பணிபுரியும் பயணத்தைத் தொடங்கினார்.

தென்னாப்பிரிக்காவில் ஆங்கிலேயர் ஆட்சியின் போது நிறவெறி மற்றும் இனப் பாகுபாடு அதிகமாக இருந்தது. இது காந்தியின் மனதை புண்படுத்தியது. தென்னாப்பிரிக்காவில் மகாத்மா காந்தியடிகள் அனுபவங்கள் அவரை ஒரு பெரிய அரசியல் சக்தியாக மாற்றியது.

காந்தியடிகள் கண்ட வெற்றி

‘கத்தியின்றி ரத்தமின்றி’ போராடியதால் ஆங்கிலேய அரசு அவரது உறுதிகண்டு ஒரு வழியாக இந்தியாவிற்கு விடுதலை தர சம்மதித்ததன் காரணமாக 1947 ஆகஸ்ட் -15 நம்முடைய சுதந்திர நாளாக அறிவிக்கப்பட்டது.

காந்தியின் மனவலிமையும் சுய உணர்வும்

உயிரினமாகப் பிறந்த எதற்கும் ஒரு விதமான மனவலிமையும் சுயஉணர்வும் உண்டு. வேண்டுமானால் காலம் அதனைத் தள்ளி வைத்திருக்கலாம். அவ்வகையில் காந்தியடிகளின் வாழ்வில் பல சம்பவங்கள் நடைப்பெற்றது.

இவர் தென்னாப்ரிக்காவில் 1893 ஆம் ஆண்டு முதல் 1914 ஆம் ஆண்டு வரையில் வழக்கறிஞராகப் பணிபுரிந்தார். ஆங்கிலேயரின் ஆதிக்கத்தில் இருந்த தென்னாப்பிரிக்காவில் இந்தியர்களுக்கு எதிரான நிறவெறிக் கொள்கைகள் இருந்ததனைக் கண்டு மனம் கொதித்தார். காந்தி ஒருமுறை

இரவில் பயணம் செய்வதற்கான பயணச் சீட்டினை பெற்றார். ஆனாலும் இரயிலில் பயணம் செய்ய வாய்ப்பு வழங்கப்பட முடியாது என்று மறுக்கப்பட்டது. இதனைப் பற்றி மிகவும் சிந்தித்தபடியே இருந்தபோது

மகாத்மா காந்தி பற்றிய கட்டுரை | Mahatma Gandhi History In Tamil

மற்றொரு பயணத்தில் வண்டியிலேயே இவரை உட்கார அனுமதிக்கவில்லை. ஆனாலும் போராடி இறுதில் ஓட்டுனருடன் அமர்ந்து பயணம் செய்தார்.

மகாத்மா காந்தி நடத்திய சில குறிப்பிடத்தக்க போராட்டங்கள்

தென்னாப்பிரிக்காவில் இருந்தபோது நேரில் கண்ட பல கொடுமைகளின் காரணமாக அங்கே ஆங்கிலேயர்களுக்கு எதிராக சட்டமறுப்பு இயக்கத்தைத் தொடங்கினார். 1914 ஆம் ஆண்டிற்கு பின்னர் இந்தியா திரும்பிய காந்தியடிகள் இந்திய சுதந்திர போராட்டத்தில் களம் இறங்கினார். பாலகங்காதர திலகரின் மறைவிற்குப் பின்னர் இந்திய சுதந்திர வீரர்களை வழிநடத்தும் பொறுப்பை ஏற்றுக் கொண்டார்.

Mahatma Gandhi Katturai In Tamil: ஆனால் திலகர் போன்ற தீவிரவாத முறைகளைப் பின்பற்றாமல் மிதவாதம் எனப்படும் அகிம்சை முறையைப் பின்பற்றினார். போராட்டத்திற்கு தன்னுடைய இந்த அன்றைக்கு கோபால கிருஷ்ண கோகலேவை தன்னுடைய குருவாகவும் ஏற்றுக்கொண்டார். ரௌலட் சட்டம் அடக்குமுறையில். ஆங்கிலேயரின் சட்டங்களை வாய்மை வழியிலேயே எதிர்த்தார். சுதேசி இயக்கத்- -தினை ஆதரிக்க வேண்டி கதர் ஆடைகளை உடுத்தினார். 1930 ஆம் ஆண்டு மார்ச் 12 ஆம் நாள் ஆங்கிலேயர்களுக்கு எதிரான ஒத்துழையாமை இயக்கத்தை அதே ஆண்டில் ஏப்ரல் மாதம் 6 ஆம் நாள் உப்பின் மீதான வரியை எதிர்த்து 2500 தொண்டர்களுடன் உப்பு சத்தியாகிரகம் செய்தார். 1942-இல் வெள்ளையனே வெளியேறு இயக்கத்தினையும். நடத்தினார்.

ஆங்கிலேயரை மட்டுமின்றி அதே நேரத்தில் இந்தியர்களை ஆக்கிரமித்திருந்த மத வேறுபாடு, தீண்டாமை, பெண் அடிமை போன்ற கொடுமைகளுக்கு எதிர்ப்புக் குரல் கொடுத்தார்.

ஒத்துழையாமை இயக்கம் (1920-1922)

1920 ஆம் ஆண்டில், காந்தி இந்தியாவில் ஆங்கிலேயர் ஆட்சிக்கு எதிராக ஒத்துழையாமை இயக்கத்தைத் தொடங்கினார். இந்த இயக்கம் பிரிட்டிஷ் பொருட்கள், சேவைகள் மற்றும் நிறுவனங்களை புறக்கணிப்பதன் மூலம் பிரிட்டிஷ் அதிகாரத்திற்கு சவால் விடுவதை நோக்கமாகக் கொண்டது. வெளிநாட்டில் தயாரிக்கப்பட்ட ஆடைகளை எரிக்குமாறு மக்களைக் கேட்டுக் கொண்ட காந்தி, கையால் நூற்பு மற்றும் கையால் நெய்யப்பட்ட இந்தியத் துணியான காதியைப் பயன்படுத்த ஊக்குவித்தார். இந்த இயக்கம் பரவலான எதிர்ப்புகள் மற்றும் கீழ்ப்படியாமைக்கு வழிவகுத்தது, மேலும் இது இந்தியாவின் சுதந்திரப் போராட்டத்தில் குறிப்பிடத்தக்க பங்கைக் கொண்டிருந்தது.

உப்பு சத்தியாகிரகம் (1930)

1930 ஆம் ஆண்டில், காந்தி தண்டி அணிவகுப்பு என்று அழைக்கப்படும் உப்பு சத்தியாக்கிரகத்தைத் தொடங்கினார். உப்பின் மீதான பிரித்தானிய ஏகபோகத்திற்கு பதிலடி கொடுக்கும் வகையில், இந்தியர்கள் உப்பை உற்பத்தி செய்வது அல்லது விற்பனை செய்வது சட்டவிரோதமானது. காந்தியும் அவரது சீடர்களும் 240 மைல்களுக்கு மேல் பயணம் செய்து கடலோர நகரமான தண்டிக்கு சென்றனர், அங்கு இவர்கள் பிரிட்டிஷ் சட்டத்தை மீறி உப்பு உற்பத்தி செய்தனர். எதிர்ப்பு பரவலான கீழ்ப்படியாமைக்கு வழிவகுத்தது, மேலும் பல இந்தியர்கள் பிரிட்டிஷ் ஆட்சியை மீறி தங்கள் சொந்த உப்பைத் தயாரிக்கத் தொடங்கினர்.

வெள்ளையனே வெளியேறு இயக்கம் (1942)

1942 ஆம் ஆண்டில், காந்தி வெள்ளையனே வெளியேறு இயக்கத்தைத் தொடங்கினார், இது இந்தியாவில் இருந்து பிரிட்டிஷ் ஆட்சியை உடனடியாக திரும்பப் பெற அழைப்பு விடுத்தது. இந்த இயக்கம் வெகுஜன எதிர்ப்புகள், வேலைநிறுத்தங்கள் மற்றும் ஒத்துழையாமை ஆகியவற்றால் குறிக்கப்பட்டது, இதன் விளைவாக 100,000 பேர் கைது செய்யப்பட்டனர். பிரிட்டிஷ் அரசாங்கம் மிருகத்தனமான சக்தியுடன் பதிலளித்தது, இறுதியில் இந்த இயக்கம் ஒடுக்கப்பட்டது, ஆனால் 1947 இல் இந்தியாவின் சுதந்திரத்தில் அது குறிப்பிடத்தக்க பங்கைக் கொண்டிருந்தது.

சம்பரன் சத்தியாகிரகம் (Champaran) (1917)

1917 ஆம் ஆண்டில், பீகாரின் சம்பாரண் மாவட்டத்தில் இண்டிகோ விவசாயத்தின் அடக்குமுறை முறைக்கு எதிராக காந்தி சம்பரன் சத்தியாகிரகத்தைத் தொடங்கினார். பிரிட்டிஷ் தோட்டக்காரர்கள் ஏழை விவசாயிகளை அவர்களது நிலத்தில் மூன்றில் ஒரு பங்கு நிலத்தில் இண்டிகோவை வளர்க்கும்படி கட்டாயப்படுத்தினர், இதன் விளைவாக வறுமை மற்றும் பட்டினி ஏற்பட்டது. காந்தியின் எதிர்ப்பு இண்டிகோ பங்கு பயிர் முறை குறைக்கப்பட்டது மற்றும் விவசாயிகளின் வாழ்க்கை நிலைமைகளில் குறிப்பிடத்தக்க முன்னேற்றத்திற்கு வழிவகுத்தது.

கேடா சத்தியாகிரகம் (Kheda) (1918)

1918 ஆம் ஆண்டில், குஜராத்தில் உள்ள கெடா மாவட்ட மக்கள் மீது அதிக வரி விதிக்கும் பிரிட்டிஷ் அரசாங்கத்தின் முடிவை எதிர்த்து காந்தி கேடா சத்தியாகிரகத்தை தொடங்கினார். ஆர்ப்பாட்டத்தில் வன்முறையற்ற ஒத்துழையாமை மற்றும் வரி செலுத்த மறுப்பு ஆகியவை அடங்கும். பிரிட்டிஷ் அரசாங்கம் இறுதியில் மனந்திரும்பியது மற்றும் வரியை நிறுத்தியது, இது இந்திய மக்களுக்கு குறிப்பிடத்தக்க வெற்றியாகும்.

காந்தியடிகளால் எழுதப்பட்ட கட்டுரைகள்

காந்தி தனது வாழ்நாள் முழுவதும் அரசியல், பொருளாதாரம், மதம் மற்றும் சமூக நீதி உள்ளிட்ட பல்வேறு தலைப்புகளில் விரிவாக எழுதினார். அகிம்சை மீதான அவரது அர்ப்பணிப்பு, ஆழ்ந்த ஆன்மீகம் மற்றும் நீதி மற்றும் சமத்துவத்திற்கான அவரது அசைக்க முடியாத அர்ப்பணிப்புக்கு அவரது எழுத்துக்கள் ஒரு சான்றாகும்.

Mahatma Gandhi History In Tamil

அரசியல் தத்துவம்

காந்தியின் அரசியல் தத்துவம் சமூக மற்றும் அரசியல் மாற்றத்தை அடைவதற்கான வழிமுறையாக அகிம்சையின் சக்தியில் இவர் கொண்டிருந்த நம்பிக்கையில் வேரூன்றி இருந்தது. வன்முறை அதிக வன்முறையை மட்டுமே பிறப்பிக்கும் என்றும், அடக்குமுறை மற்றும் அநீதியை சவால் செய்வதற்கு அமைதியான எதிர்ப்பு மிகவும் பயனுள்ள வழியாகும் என்றும் இவர் நம்பினார்.

காந்தியும் ஜனநாயக ஆட்சியின் முக்கியத்துவத்தை நம்பினார், மேலும் இவர் பங்கேற்பு ஜனநாயகத்திற்கான வலுவான வக்கீலாக இருந்தார். ஒவ்வொருவருக்கும் தங்கள் வாழ்க்கையைப் பாதிக்கும் முடிவுகளில் கருத்து சொல்ல உரிமை உண்டு என்றும், ஒரு அரசாங்கம் மக்களுக்குப் பொறுப்பேற்க வேண்டும் என்றும் இவர் நம்பினார்.

Mahatma Gandhi History In Tamil: காந்தி தனது “இந்தியன் ஹோம் ரூல்” என்ற கட்டுரையில், பிரிட்டிஷ் காலனித்துவ ஆட்சியிலிருந்து விடுபட்ட சுதந்திர இந்தியாவுக்கான தனது பார்வையை வகுத்தார். அமைதியான மற்றும் வன்முறையற்ற போராட்டத்தின் மூலம் மட்டுமே இந்தியா உண்மையான சுதந்திரத்தை அடைய முடியும் என்றும், இந்தப் போராட்டத்திற்கு இந்திய மக்களின் தீவிரப் பங்களிப்பு தேவைப்படும் என்றும் இவர் வாதிட்டார். பிரிட்டிஷ் ஆட்சிக்கு சவால் விடும் வகையில் இந்தியர்கள் பிரிட்டிஷ் பொருட்களைப் புறக்கணிக்கவும், வரி செலுத்த மறுக்கவும், கீழ்ப்படியாமை செயல்களில் ஈடுபடவும் இவர் அழைப்பு விடுத்தார்.

பொருளாதார தத்துவம்

காந்தியின் பொருளாதாரத் தத்துவம் தன்னிறைவு மற்றும் நிலைத்தன்மையின் கருத்தை அடிப்படையாகக் கொண்டது. ஒரு தேசம் அதன் சொந்த பொருட்களையும் சேவைகளையும் உற்பத்தி செய்ய முடியும் என்றும், அதன் பொருளாதார பிழைப்புக்கு வெளிநாட்டு சக்திகளைச் சார்ந்து இருக்கக்கூடாது என்றும் இவர் நம்பினார்.

காந்தி கிராமப்புற மேம்பாட்டிற்காகவும், இந்தியாவின் கிராமப்புற சமூகங்களை மேம்படுத்துவதற்காகவும் வலுவான வக்கீலாக இருந்தார். கிராமப்புறங்கள் இந்தியாவின் இதயம் மற்றும் ஆன்மா என்றும், அதன் கிராமப்புற சமூகங்கள் வலுவாகவும் தன்னிறைவு பெற்றதாகவும் இருந்தால் மட்டுமே உண்மையான பொருளாதார செழிப்பை அடைய முடியும் என்று இவர் நம்பினார்.

” The Moral Basis of Co-operation” என்ற தனது கட்டுரையில், எந்தவொரு பொருளாதார அமைப்பின் வெற்றிக்கும் ஒத்துழைப்பு அவசியம் என்று காந்தி வாதிட்டார். மக்கள் தங்கள் சுயநலன்களைத் தொடராமல், பொது நலனுக்காக ஒன்றிணைந்து செயல்பட வேண்டும் என்று இவர் நம்பினார். பொருளாதார மேம்பாடு தார்மீகக் கொள்கைகளால் வழிநடத்தப்பட வேண்டும் என்றும், அது சுற்றுச்சூழலுக்கும் அல்லது எதிர்கால சந்ததியினரின் நல்வாழ்வுக்கும் இழப்பு வரக்கூடாது என்றும் இவர் நம்பினார்.

மத தத்துவம்

காந்தி ஒரு ஆழ்ந்த ஆன்மீக நபர், மற்றும் அவரது மத தத்துவம் அவரது வாழ்க்கை மற்றும் பணிக்கு மையமாக இருந்தது. உள் அமைதி மற்றும் தனிப்பட்ட வளர்ச்சியை அடைவதற்கான வழிமுறையாக ஆன்மீக பயிற்சியின் முக்கியத்துவத்தை இவர் நம்பினார், மேலும் இவர் பல்வேறு மதங்களின் போதனைகளிலிருந்து உத்வேகம் பெற்றார்.

காந்தியின் மதத் தத்துவம் அகிம்சை அல்லது அகிம்சையில் வேரூன்றி இருந்தது. அனைத்து உயிரினங்களும் ஒன்றோடொன்று இணைக்கப்பட்டுள்ளன என்றும், ஒரு உயிரினத்திற்கு தீங்கு விளைவிப்பது அனைத்து உயிரினங்களுக்கும் தீங்கு விளைவிப்பதற்கு சமம் என்றும் இவர் நம்பினார். சமூக மற்றும் அரசியல் மாற்றத்தை அடைவதற்கு அகிம்சையே மிகச் சிறந்த வழி என்றும் இவர் நம்பினார்.

“என் நம்பிக்கை” என்ற தனது கட்டுரையில், காந்தி தனது ஆன்மீக பயணம் மற்றும் உண்மை, அன்பு மற்றும் அகிம்சையின் முக்கியத்துவம் பற்றிய நம்பிக்கையைப் பற்றி எழுதினார். இவர் எழுதினார், “உலகின் அனைத்து பெரிய மதங்களின் அடிப்படை உண்மையை நான் நம்புகிறேன். அவை அனைத்தும் கடவுளால் கொடுக்கப்பட்டவை என்று நான் நம்புகிறேன், இந்த மதங்கள் வெளிப்படுத்தப்பட்ட மக்களுக்கு அவை அவசியம் என்று நான் நம்புகிறேன்.” இவர் அனைத்து மதங்களையும் ஆன்மீக அறிவொளியின் ஒரே இறுதி இலக்குக்கான வெவ்வேறு பாதைகளாகக் கண்டார்.

மகாத்மா காந்தி பற்றிய கட்டுரை | Mahatma Gandhi History In Tamil

Mahatma Gandhi History In Tamil: மதமும் அரசியலும் நெருங்கிய தொடர்புடையவை என்றும், மதக் கோட்பாடுகள் அரசியல் நடவடிக்கைகளுக்கு வழிகாட்ட வேண்டும் என்றும் காந்தி நம்பினார். அரசியல் தலைவர்களுக்கு நேர்மை மற்றும் கருணையுடன் செயல்பட வேண்டிய பொறுப்பு உள்ளது என்றும், அவர்கள் நீதி மற்றும் சமத்துவ சமுதாயத்தை உருவாக்க உழைக்க வேண்டும் என்றும் இவர் நம்பினார்.

காந்தி சமூக நீதிக்காக ஒரு வலுவான வக்கீலாக இருந்தார், மேலும் இவர் தனது வாழ்க்கையின் பெரும்பகுதியை பாகுபாடு மற்றும் சமத்துவமின்மைக்கு எதிராக போராட அர்ப்பணித்தார். இனம், மதம் அல்லது சமூக அந்தஸ்தைப் பொருட்படுத்தாமல் அனைத்து மக்களும் சமம் என்று இவர் நம்பினார், மேலும் இவர் விளிம்புநிலை சமூகங்களின் உரிமைகள் மற்றும் நலன்களை மேம்படுத்த அயராது உழைத்தார்.

இந்தியாவின் தீண்டத்தகாதவர்கள் அல்லது சமூகப் படிநிலையின் அடிமட்டத்தில் இருப்பதாகக் கருதப்படும் தலித்துகளின் அவலநிலை குறித்து காந்தி குறிப்பாக அக்கறை கொண்டிருந்தார். தலித்துகள் சம உரிமைகள் மற்றும் வாய்ப்புகளுக்கு தகுதியானவர்கள் என்று இவர் நம்பினார், மேலும் இந்திய சமூகத்தில் இருந்து தீண்டாமை நடைமுறையை ஒழிக்க இவர் பாடுபட்டார்.

“தி ஐடியல் பாங்கி”(The Ideal Bhangi) என்ற தனது கட்டுரையில், காந்தி அவர்கள் தொழில் அல்லது சமூக அந்தஸ்தைப் பொருட்படுத்தாமல், அனைத்து மக்களும் மரியாதையுடனும் கண்ணியத்துடனும் நடத்தப்படும் ஒரு சமூகத்திற்கான தனது பார்வையைப் பற்றி எழுதினார். ஒவ்வொருவருக்கும் சமூகத்திற்குப் பங்களிக்க மதிப்புமிக்க ஒன்று இருப்பதாகவும், அவர்களின் பின்னணி அல்லது சூழ்நிலைகள் காரணமாக யாரும் ஓரங்கட்டப்படவோ அல்லது ஒதுக்கப்படவோ கூடாது என்று அவர் நம்பினார்.

Mahatma Gandhi Katturai In Tamil: மிகவும் விரிந்த சிந்தனையுடன் இந்திய நாட்டையும் மக்களையும் மிகவும் நேசித்து, நமக்காக வாழ்ந்த நம் மகானை, நம் ஒருவனான ‘கோட்சே’ என்பவன் 1948 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 30 ஆம் நாள் சுட்டுக் கொன்றான். தன்னை சுட்டவனைக் கூட மன்னித்த மகான் இவர்.

மகாத்மா காந்தியின் வாழ்க்கையும் பணியும் உலகெங்கிலும் உள்ள மக்களை இன்றுவரை ஊக்கப்படுத்துகின்றன. அவரது அரசியல் மற்றும் ஆன்மீகத் தத்துவம் அகிம்சை, ஜனநாயகம், தன்னிறைவு மற்றும் சமூக நீதி ஆகிய கொள்கைகளில் வேரூன்றியிருந்தது, மேலும் அவரது எழுத்துக்கள் மிகவும் நியாயமான மற்றும் சமமான உலகத்தை உருவாக்க உறுதிகொண்டுள்ள மக்களுக்கு நுண்ணறிவு மற்றும் உத்வேகத்தின் மதிப்புமிக்க ஆதாரமாகத் தொடர்கின்றன.

காந்தி தனது அயராத உழைப்பு மற்றும் அகிம்சை மீதான தனது அர்ப்பணிப்பு மூலம், வன்முறை அல்லது பலத்தை நாடாமல் பெரிய விஷயங்களைச் சாதிக்க முடியும் என்பதைக் காட்டினார். அடக்குமுறை மற்றும் அநீதியின் மிகவும் வேரூன்றிய வடிவங்கள் கூட அமைதியான எதிர்ப்பு மற்றும் உண்மை, அன்பு மற்றும் இரக்கத்தின் சக்தியின் மூலம் சவால் மற்றும் சமாளிக்க முடியும் என்பதை இவர் நிரூபித்தார்.

உலகில் மாற்றத்தை ஏற்படுத்தும் ஆற்றல் நம் ஒவ்வொருவருக்கும் உள்ளது என்பதையும், இரக்கத்துடனும் உறுதியுடனும் இணைந்து பணியாற்றுவதன் மூலம், அனைவருக்கும் மிகவும் நியாயமான, அமைதியான மற்றும் நிலையான உலகத்தை உருவாக்க முடியும் என்பதை காந்தியின் மரபு நமக்கு நினைவூட்டுகிறது.

மனிதன் தன் செயல்களின் மூலமாக மாகாத்மாவாக மாற முடியும் என்று சாதித்துக் காட்டி மற்றவர்களுக்காக தன் உடல் பொருள், ஆவி அனைத்தினையும் இழந்த அந்த மகானைப் பற்றி பேசி முடியாது. ஆனால் இவர் வழியில் வாழ முடியும். இதுவே நாம் அவருக்குச் செய்யும். கடமையாகும்.

இதையும் நீங்கள் படிக்கலாம்…

Leave a Comment Cancel reply

Save my name, email, and website in this browser for the next time I comment.

  • இன்றைய ராசி பலன்
  • வார பலன் | Vara rasi palangal
  • மாத பலன் | Matha rasi palan
  • குரு பெயர்ச்சி பலன்கள்
  • சனி பெயர்ச்சி பலன்கள்
  • ராகு கேது பெயர்ச்சி
  • ஆன்மிக தகவல்கள் | Aanmeega Thagaval
  • தமிழ் கதைகள் | Tamil stories for reading
  • சுவாரஸ்ய தகவல்கள்
  • கடவுளின் அற்புதங்கள்
  • சமையல் குறிப்புகள்

Dheivegam.com

மகாத்மா காந்தி வாழ்க்கை வரலாறு

Gandhi

நம்மை எதிர்ப்பவர்களை சண்டையிட்டு வெல்லாமல் அகிம்சையின் மூலமும் வெல்லலாம் என்பதனை நிரூபித்து காட்டியவர் தான் நாம் இன்று அன்போடு “ மகாத்மா ” என்று அழைக்கப்படும் காந்தி அடிகள் . அவரது போராட்டக்குணம் நாம் அனைவரும் பின்பற்ற வேண்டிய வியக்கத்தக்க ஒன்று. இந்தியா சுதந்திரம் அடைய ஒரு முக்கிய காரணமாக அமைந்த இந்த காந்தியடிகளின் வாழ்க்கை தொகுப்பினை தான் நாம் இந்த பதிவில் காண உள்ளோம். காந்திஅடிகளின் வாழ்க்கை பற்றிய முழுமையான விவரங்களை தெரிந்து கொள்ள இந்த பதிவினை தொடர்ந்து படியுங்கள்.

ganthi 1-

காந்தி பிறப்பு:

காந்தி குஜராத் மாநிலத்தில் உள்ள “போர்பந்தர்” என்னும் இடத்தில் 1869ஆம் ஆண்டு அக்டோபர் 2ஆம் நாள் கரம்சந்த் காந்தி மற்றும் புத்திலிபாய் என்கிற தம்பதிக்கு மகனாக பிறந்தார். அவரது இயற்பெயர் “மோகன்தாஸ் கரம்சந்த் காந்தி” இந்த பெயரே பின்னாளில் மருவி காந்தி என்றானது. இன்று நம் அனைவராலும் “தேசத்தந்தை” என்று அழைக்கப்படுகிறார்.

இயற்பெயர் – மோகன்தாஸ் கரம்சந்த் காந்தி பெற்றோர் – கரம்சந்த் காந்தி மற்றும் புத்திலிபாய் பிறந்த தேதி மற்றும் ஆண்டு – அக்டோபர் 2 1869 சொந்த ஊர் – போர்பந்தர் [குஜராத் மாநிலம்]

காந்தி அடிகளின் சிறப்பு பெயர்கள் :

நாடு போற்றும் நற்பணிகளையும் எண்ணிலடங்கா தியாகங்களை செய்தவருமான காந்தி அடிகளுக்கு சில சிறப்பு பெயரும் உண்டு. அதனை கீழே தொகுத்துள்ளோம்.

தேசத்தந்தை – மக்களால் வழங்கப்பட்டது

மகாத்மா – ரவீந்திரநாத் தாகூரால் வழங்கப்பட்டது

ganthi 2-

காந்தி கல்வி மற்றும் திருமணம் :

காந்தி அடிகள் தனது பள்ளி படிப்பில் திறமையான மாணவராகவே விளங்கினார். மேலும் அவர் தனது 18ஆவது வயதில் வழக்கறிஞர் ஆக வேண்டும் என்ற எண்ணத்தில் இங்கிலாந்து சென்று தனது பட்டப்படிப்பினை மேற்கொண்டார். பிறகு இங்கிலாந்தில் பட்டம் பெற்ற காந்தி இந்திய திரும்பினார்.

அதனை தொடர்ந்து மும்பையில் சில காலம் வழக்கறிஞராக பணியாற்றினார். காந்தி அவர்கள் பள்ளி பருவத்திலேயே தனது 13ஆம் வயதிலேயே கஸ்தூரிபாய் என்பவரை மணந்து கொண்டார். இதனை அடுத்து அவர்களுக்கு நான்கு குழந்தைகள் பிறந்தன.

காந்தியின் மனைவி – கஸ்தூரி பாய்

தென்னாபிரிக்க மண்ணில் சத்தியாகிரகம் :

மும்பை மற்றும் ராஜ்கோட்டில் சிறிது காலம் பணியாற்றிய அவர் தனது நண்பர் ஒருவரின் மூலம் தென்னாப்பிரிக்காவில் வழக்கறிஞர் வேலைக்காக சென்றார். அப்போது ஒருமுறை அவர் நீதிமன்றத்தில் வாதாட தலைப்பாகையோடு சென்றார். அங்கிருந்த நீதிபதி அவரை தலைப்பாகை அணிந்திருந்த காரணத்தினால் வாதாட அனுமதிக்கவில்லை. இதனை தொடர்ந்து அவர் அந்த நீதிமன்றத்தில் இருந்து வெளியேறினார்.

மேலும் ஒரு முறை ரயிலில் பயணிக்கும் போது முதல் வகுப்பில் டிக்கெட் எடுத்து ரயிலில் ஏறினார். ஆனால், அங்கிருந்த அதிகாரி அவரை அந்த முதல் வகுப்பில் பயணிக்க அனுமதிக்கவில்லை. காரணம், அவர் வெள்ளைக்காரர் இல்லை என்பதால் அவரை பயணிக்க அனுமதிக்கவில்லை.

ganthi 4-

இதனால் தொடர்ந்து அவமானத்தினை சந்தித்த காந்தி அங்குள்ள மக்களின் அதாவது கறுப்பின மக்கள் மற்றும் தென்னாப்பிரிக்காவில் வாழும் இந்தியர்களின் நிலைமையினை நினைத்து வருந்தினார். இது போன்ற நிகழ்வுகளே காந்திக்கு அரசியலில் ஈடுபாடு வரக்காரணமாக அமைந்தது.

பிறகு முதல் முறையாக ஜோகனஸ்பர்க் நகரில் மக்களின் குரலாக அவர் அகிம்சை முறையில் சத்தியாகிரகத்தினை வெற்றிகரமாக நடத்தினார். அப்போதிலிருந்து அகிம்சை வழியில் போராடுவதை தனது யுக்தியாக கையாண்டார் காந்தி.

கதர் உடையின் பின்னணி :

தென்னாப்பிரிக்காவில் இருந்து நாடு திரும்பிய காந்தி இந்தியாவில் ஆங்கிலேயர்களின் ஆதிக்கத்தினை கண்டும் மனம் நொந்தார். எனவே அவர் தொடர்ந்து பல இடங்களில் குரல் கொடுத்தார். மக்கள் அன்னைவரையும் ஒன்றுதிரட்டி அவர்களுக்கு தனது பேச்சின் மூலம் விழிப்புணர்வு ஏற்படுத்தினார்.

ஜாலியன் வாலாபாக் படுகொலை நடந்த நேரம் அது அந்த நிகழ்வினை அவரால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை. அதனால் அவர் ஒத்துழையாமை இயக்கத்தினை ஏற்படுத்தினார். அந்த இயக்கத்தின் கொள்கை எளிதே அதாவது ஆங்கிலேயர்களுக்கு எதிராக கல்லூரிக்கு மாணவர்கள்செல்லாமல், நீதிமன்றத்துக்கு வழக்கறிஞர்கள் செல்லாமல் இருப்பது மற்றும் அந்நிய நாட்டு பொருட்கள் மற்றும் உடை என்று அனைத்தையும் தவிர்ப்பது போன்றவை தான் அந்த இயக்கத்தின் கொள்கை.

அந்த இயக்கமானது சிறிதுகாலம் மட்டுமே இருந்தது. அப்போதிருந்து காந்தி கதர் ஆடையினை உடுத்த தொடங்கினார்.

ganthi 5-

உப்பு சத்தியாகிரகம் :

காந்தியடிகள் நடத்திய பல அறவழி போராட்டங்களில் உப்பு சத்தியாகிரகம் மிகுந்த சிறப்பினை பெற்ற ஒரு போராட்டமாகும். 1930ஆம் ஆண்டு ஆங்கிலேய அரசு இந்தியாவில் இந்தியர்கள் தயாரிக்கும் உப்பிற்கு வரியினை கட்டச்சொன்னது இதனை கண்ட காந்தி மக்களை ஒன்று திரட்டி பெரும் மக்கள் கூட்டத்துடன் அகமதாபாத்தில் இருந்து 23 நாட்கள் நடைபயணம் மேற்கொண்டு தண்டியை அடைந்தார்.

அங்கு அகிம்சை வழியில் தனது போராட்டத்தினை அவர் நடத்த துவங்கினார். இதனால் ஆங்கிலேயர்களால் பலர் சிறை சென்றனர். ஆனால், மக்களின் கூட்டம் குறையவில்லை போராட்டத்தின் தீவிரம் உச்சத்தினை அடைந்தது. இதனை கண்டு ஆங்கிலேய அரசாங்கம் மிரண்டது.

உடனே போராட்டத்தின் தீவிரத்தினை உணர்ந்த ஆங்கிலேய அரசு காந்திஅடிகளுடன் பேச்சுவார்த்தை நடத்த முன்வந்தது. அந்த பேச்சுவார்த்தையில் போராட்டத்தினை நிறுத்திக்கொள்ளுங்கள். நாங்கள் வரியினை வாங்காமல் எங்களது சட்டத்தினை திரும்ப பெற்றுக்கொள்கிறோம் என்று கூறி போராட்டத்தினை நிறுத்துமாறு காந்தி அடிகளிடம் கூறினர்.

ஆங்கிலேயர்கள் உப்பிற்கான வரி சட்டத்தினை தவிர்ப்பதாக கூறியதால் அவரும் போராட்டத்தினை கைவிட்டார் . பின்பு ஆங்கிலேயர்கள் வரியினை நீக்கினார். இந்த போராட்டமானது இந்திய சுதந்திர போராட்டத்தின் மிகப்பெரும் திருப்புமுனையாக அமைந்தது.

ஆகஸ்ட் புரட்சி [அ] வெள்ளையனே வெளியேறு இயக்கம் :

சுதந்திர போராட்டத்தின் உச்சம் தான் இந்த ஆகஸ்ட் புரட்சி என்றழைக்கப்படும் “வெள்ளையனே வெளியேறு” இயக்கம். 1942ஆம் ஆண்டு ஆகஸ்ட் 8ஆம் தேதி இந்த இயக்கம் துவக்கப்பட்டது. இந்த இயக்கத்தின் மூலம் நாடு முழுவதும் ஆங்கிலேயர்களுக்கு எதிரான தனது அகிம்சை போராட்டத்தினை காந்தி முன்னின்று நடத்தினார்.

காந்தியின் அறவழி போராட்டம் நினைத்ததை விட மிக சிறப்பாக தொடர்ந்து நாடு முழுவதும் நடந்தது. இதற்கு மேல் இங்கு ஒன்றும் பண்ண இயலாது என்று ஆங்கிலேயர்கள் எண்ணும் அளவிற்கு நாடு முழுவதும் போராட்டங்கள் நடைபெற்றன.

ganthi 6-

இந்தியாவின் சுதந்திரம் அறிவிக்கப்பட்ட தருணம் :

தொடர் அறவழி போராட்டத்தின் நிறைவாக பிரிட்டிஷ் அரசு இந்தியாவிற்கு சுதந்திரம் வழங்க முன்வந்தது. அதன் படி ஆகஸ்ட் புரட்சி இயக்கம் தொடங்கப்பட்ட ஆகஸ்ட் மாதமே இந்தியாவிற்கு சுதந்திரம் வழங்க ஆங்கிலேய அரசு தெரிவித்தது. அதனை தொடர்ந்து இந்தியாவிற்கு “ஆகஸ்ட் 15 1947″ஆம் ஆண்டு இந்தியாவிற்கு சுதந்திரம் கிடைத்தது. சுதந்திரம் கிடைத்த அந்த தருணம் காந்தியடிகளின் வாழ்க்கையில் மறக்க முடியாத ஒரு நாளாக மாறியது.

காந்தி அடிகளின் இறப்பு :

அகிம்சை வழியில் தனது போராட்டங்களை நடத்தி வெற்றிகள் பல கண்ட காந்தியடிகள் அவரது இறப்பு ஆயுதம் மூலமே நடந்தது. ஆம், சுதந்திரம் அடைந்த அடுத்த வருடம் 1948 ஜனவரி 30ஆம் நாள் புது தில்லியில் “நாதுராம் கட்சே” எனும் கொடியவனால் துப்பாக்கியின் மூலம் சுடப்பட்டார். அறவழியில் அன்பினை போதித்த காந்தி கடைசியில் குண்டடிப்பட்டு தன் இன்னுயிரை துறந்தார்.

காந்தி அடிகளின் மறைவு நாடு முழுவதும் அதிர்ச்சி அலையினை ஏற்பட்டது. மேலும் நாடெங்கிலும் உள்ள மக்களும் கடும் துயர் கொண்டனர். காந்தி அடிகளின் நினைவாக அவரது பிறந்த நாளான அக்டோபர் 2 “காந்தி ஜெயந்தி” தினமாக அனுசரிக்க படுகிறது. மேலும் அவர் இறந்த ஜனவரி 30 ஆம் தேதி “தியாகிகள் தினம்” என்றும் அனுசரிக்கப்படுகிறது.

காந்தி அடிகளின் நினைவுச்சின்னங்கள் :

காந்தி மணிமண்டபம் – சென்னை கிண்டியில் காந்திக்காக தமிழக அரசு ஒரு மணிமண்டபத்தினை அமைத்து அதனை பராமரித்து வருகிறது. நூற்றுக்கணக்கான மக்கள் அதனை தினமும் ரசித்தப்படி உள்ளனர்.

காந்தி அருங்காட்சியகம் – மதுரையில் காந்தியின் நினைவாக ஒரு அருங்காட்சியகம் அமைக்கப்பட்டு பொது மக்களின் பார்வைக்காக உள்ளது.

காந்தி சிலை – முக்கடலும் கூடும் குமரிக்கரையில் காந்தியின் மார்பளவு சிலை அமைக்கப்பட்டுள்ளது . மேலும் காந்தியின் நினைவாக இந்தியா முழுவதும் பல சாலைகள் மற்றும் இடங்களுக்கு அவரது பெயர் சூட்டப்பட்டுள்ளது.

English Overview: Here we have Mahatma Gandhi biography in Tamil. Above we have Mahatma Gandhi history in Tamil. We can also say it as Mahatma Gandhi varalaru in Tamil or Mahatma Gandhi essay in Tamil or Mahatma Gandhi Katturai in Tamil.

விவேகானந்தர் வாழ்க்கை வரலாறு பற்றி தெரிந்துகொள்ள இங்கு கிளிக் செய்யவும்

RELATED ARTICLES MORE FROM AUTHOR

dr radhakrishnan history in tamil

டாக்டர் ராதாகிருஷ்ணன் வாழ்க்கை வரலாறு | Dr Radhakrishnan history in Tamil

Karikala cholan history in Tamil

கரிகால சோழன் வரலாறு | Karikala cholan history in Tamil

tamil essay on mahatma gandhi

அன்னை தெரசா வரலாறு | Annai Therasa history in Tamil

சமூக வலைத்தளம்.

Vikatan

  • government and politics

காந்தி: பிறப்பு முதல் `மகாத்மா’ வரை... சிறப்பு பகிர்வு #GandhiJayanti

மகாத்மா காந்தியின் பிறந்தநாள் ஒவ்வோர் ஆண்டும் அக்டோபர் 2 அன்று, காந்தி ஜெயந்தியாகக் கொண்டாடப்படுகிறது.இது காந்தி போர்பந்தரில் பிறந்தது முதல் 'தேசத்தந்தை' எனப் போற்றப்படுவதுவரை, 150 தகவல்களின் தொகுப்பு!

Gandhi

1. மோகன்தாஸ் கரம்சந்த் காந்தி குஜராத் பகுதியின் போர்பந்தரில், அக்டோபர் 02, 1869 அன்று பிறந்தார்.

2. அவரின் தந்தை கரம்சந்த் உத்தம்சந்த் காந்தி போர்பந்தர் பகுதியின் தலைமை அமைச்சராக இருந்தவர்.

3. காந்தி, அவரது வீட்டில் இறுதியாகப் பிறந்த குழந்தை. அவருக்கு இரண்டு சகோதரர்களும் ஒரு சகோதரியும் இருந்தனர்.

4. ராஜ்கோட்டில் மேல்நிலைக் கல்வி பயின்றபோது, காந்தி தன் சிறுவயதிலேயே நிச்சயிக்கப்பட்ட, கஸ்தூர்பாவை மணந்துகொண்டார்.

5. மோகன்தாஸ் காந்தியின் 16-வது வயதில், அவரின் தந்தை கரம்சந்த் உத்தம்சந்த் காந்தி மரணமடைந்தார்.

Gandhi

6. தனது 19-வது வயதில், கல்வி பயில்வதற்காக இங்கிலாந்துக்குப் பயணப்பட்டார் காந்தி.

7. காந்தி முதன்முதலாகப் பகவத் கீதை புத்தகத்தைப் படித்தபோது, அவருக்கு வயது 20. பகவத் கீதை காந்தியின் மனதை ஈர்த்த புத்தகங்களுள் முதன்மையானது.

8. இங்கிலாந்து சென்று மூன்று ஆண்டுகள் கழித்து, இந்தியா திரும்பினார் காந்தி. பம்பாய் (மும்பை) உயர் நீதிமன்றத்தில் வழக்கறிஞராகப் பணியாற்ற முயன்று, சிறிது காலம் சட்ட வரைவாளராகப் பணியாற்றினார்.

9. 1893-ம் ஆண்டு, இந்தியாவில் இருந்து தென்னாப்பிரிக்காவுக்குப் பயணப்பட்டார் காந்தி.

10. ரயில் பயணத்தின்போது, நிறம் காரணமாக அவமானப்படுத்தப்பட்டார் காந்தி. தென்னாப்பிரிக்காவில் தலைவிரித்தாடிய நிறவெறிக்கு எதிராக, நாட்டல் இந்திய காங்கிரஸ் கட்சியைத் தோற்றுவித்தார்.

11. தென்னாப்பிரிக்காவின் நாட்டல் பகுதியின் உச்ச நீதிமன்றத்தில் பதிவுசெய்த முதல் இந்திய வழக்கறிஞர் காந்தி. தென்னாப்பிரிக்கா வாழ் இந்தியர்களின் பிரச்னைகளுக்குக் குரல் கொடுத்தார்.

12. தென்னாப்பிரிக்கா வாழ் இந்தியர்களின் வாழ்விடங்கள், வர்த்தகம் ஆகியவற்றை மறுக்கும் சட்டங்களை எதிர்த்து, தொடர்ந்து தாதாபாய் நவ்ரோஜிக்குக் கடிதம் எழுதினார் காந்தி.

13. 1902-ம் ஆண்டு, மீண்டும் இந்தியா திரும்பிய காந்தி சில நாள்கள் கல்கத்தாவில் (கொல்கத்தா) கோகலேவுடன் தங்கினார். பிறகு, பம்பாய் நீதிமன்றத்தில் வழக்காடுவதைத் தொடங்கினார். எனினும், தென்னாப்பிரிக்காவில் அவர் தொடங்கிய பணி அவரை மீண்டும் அழைத்தது.

14. தென்னாப்பிரிக்காவின் ட்ரான்ஸ்வால் பகுதியில், ஆசியர்கள் தங்கள் கைரேகையைப் பதிவு செய்து, அடையாள அட்டை பெற்றால் மட்டுமே வாழ முடியும் என்ற சட்டம் உருவாக்கப்பட்டது. அதைக் கண்டித்து, டர்பன் நகரில் போராட்டம் நடத்தினார் காந்தி.

15. தென்னாப்பிரிக்காவின் ஜோஹன்னஸ்பெர்க் நகரில் ப்ளேக் நோய் பரவியபோது, 'ஆரோக்கியத்துக்கான வழிகாட்டி' என்ற தலைப்பில், தனது உணவுப்பழக்கம் குறித்து புத்தகம் எழுதினார் காந்தி.

Gandhi

``நம் குழந்தைகளுக்குத் தாய்மொழியைக் கற்பியுங்கள்!" - காந்தி பிறந்த தின சிறப்புப் பகிர்வு

16. 1905-ம் ஆண்டு, பிரிட்டிஷ் அரசு வங்காளப் பிரிவினையை முன்வைத்தது. அதைக் கண்டித்த காந்தி, பிரிட்டிஷ் பொருள்களைப் புறக்கணிக்க வேண்டும் என அறைகூவல் விடுத்தார்.

17. 1906-ம் ஆண்டு, தன் அண்ணன் லக்‌ஷ்மிதாஸ் காந்திக்குக் கடிதம் எழுதினார் காந்தி. அதில், தனக்கு உலகத்தின் பொருள்கள் மீது ஆசை இல்லை என்று குறிப்பிட்டார்.

18. காந்தி ஆசியர்களுக்கான தனிச்சட்டத்தைக் கண்டித்து, லண்டனில் பொதுக்கூட்டம் நடத்தினார். அதில், பல இந்தியர்கள் கலந்துகொண்டனர்.

19. ஆசியர்களுக்கான தனிச்சட்டம் ட்ரான்ஸ்வால் நாடாளுமன்றத்தில் அமல்படுத்தப்பட்டது. காந்தி அதைக் கண்டித்து, அமைதி வழியில் போராட்டங்கள் நடத்தினார். தனது போராட்ட வழிமுறைக்கு 'சத்தியாகிரகம்' என்று பெயர் சூட்டினார். போராட்டக் கூட்டங்களில் பதிவுச் சான்றிதழ்கள் கொளுத்தப்பட்டன. இந்தியர்கள் தங்கள் எதிர்ப்பைப் பல்வேறு அமைதியான வழிகளில் வெளிப்படுத்தினர்.

20. ட்ரான்ஸ்வால் பகுதியைவிட்டு வெளியேறாததற்காக, காந்திக்கு 2 மாதங்கள் கடுங்காவல் தண்டனை விதிக்கப்பட்டு, சிறையில் அடைக்கப்பட்டார்.

21. 2 மாதங்களுக்குப் பிறகு, சிறையிலிருந்து காந்தி விடுதலை ஆனபோது, இந்திய தேசிய காங்கிரஸ், தென்னாப்பிரிக்காவாழ் இந்தியர்களுக்காகத் தீர்மானம் நிறைவேற்றியது.

22. சிறையில் இருந்து விடுதலைபெற்ற ஒரு மாதத்தில், காந்தியிடம் ஆசியர்களுக்கான பதிவுச் சான்றிதழ் இல்லை என்பதால் மீண்டும் கைதுசெய்யப்பட்டு, பிணையில் விடுவிக்கப்பட்டார்.

23. 'தென்னாப்பிரிக்காவாழ் இந்தியர்கள், இறுதிப் போராட்டத்துக்குத் தயாராக வேண்டும்!' எனப் பத்திரிகைகளில் எழுதினார் காந்தி. மூன்று மாதம் சிறைத்தண்டனை அளிக்கப்பட்டது.

24. சிறையிலிருந்து விடுதலையான பிறகு, இங்கிலாந்துக்குச் சென்று, பிரிட்டிஷ் அரசோடு ஆசியர்களுக்கான தனிச்சட்டம் குறித்து பேச்சுவார்த்தை நடத்தினார் காந்தி.

25. 5 மாதங்களுக்குப் பிறகு, மீண்டும் தென்னாப்பிரிக்கா சென்ற காந்திக்கு, தென்னாப்பிரிக்காவின் பிரிட்டிஷ் மார்ஷல் ஸ்மட்ஸுடன் பேச்சுவார்த்தை நடத்தும் வாய்ப்பு கிடைத்தது.

Gandhi

கோட் சூட் காந்தியை வேட்டி துண்டுக்கு மாற்றிய அந்த நிகழ்வு! #Gandhi150

26. இந்தியர்கள் தங்கள் அமைதிப் போராட்டத்தைக் கைவிட்டால், அவர்களது வேண்டுகோள் நிறைவேற்றப்படும் என ஸ்மட்ஸ் காந்திக்கு உறுதியளித்தார். போராட்டம் முடிவுக்கு வந்தது. ஆசியர்களுக்கான தனிச்சட்டமும் கைவிடப்பட்டது.

27. கோகலேவைத் தென்னாப்பிரிக்காவுக்குச் சுற்றுப்பயணம் அழைத்தார் காந்தி. இருவரும், தென்னாப்பிரிக்காவின் பல்வேறு பகுதிகளில் சுற்றுப்பயணம் மேற்கொண்டனர்.

28. 1912-ம் ஆண்டு, ஐரோப்பிய உடைகளையும், பால் உண்பதையும் கைவிட்டார் காந்தி. பச்சையான, உலர்ந்த பழங்களை மட்டுமே உணவாகக் கொள்ளத் தொடங்கினார்.

29. இந்தியா திரும்புவதற்கான முயற்சியில் காந்தி இறங்கிய போது, தென்னாப்பிரிக்காவில் வாழும் இந்தியர்கள் திருமணம் செய்துகொள்வது சட்டத்துக்குப் புறம்பானது என அரசு அறிவித்தது.

30. மீண்டும் அமைதிவழிப் போராட்டத்தைத் தொடங்கினார் காந்தி. போராட்டத்தில் அவரின் மனைவி கஸ்தூர்பாவும் இணைந்துகொண்டார்.

31. இந்தியர்களின் திருமணம், இந்தியத் தொழிலாளர்கள் மீதான '3 பவுண்ட்' வரிவிதிப்பு ஆகியவற்றுக்கு எதிராகப் பேரணி தொடங்கினார் காந்தி.

32. வரிவிதிப்பு திரும்பப் பெறப்படும் வரை, காந்தி நாள் ஒன்றுக்கு ஒருவேளை மட்டுமே உணவு உண்ணப் போவதாக அறிவித்தார். பேரணியில் பல்வேறு இடங்களில் கைதுசெய்யப்பட்டு, விடுதலை செய்யப்பட்டார்.

33. வால்க்ரஸ்ட் நகரத்தில் கைதுசெய்யப்பட்டு, மூன்று மாதங்கள் சிறைத்தண்டனை பெற்ற காந்தி, ஒரு மாதத்தில் பிணையில் விடுதலையானார்.

34. மீண்டும் ஸ்மட்ஸுடன் சந்திப்பு நடத்தி, போராட்டத்தைக் கைவிட்டார். இந்தியர்கள் மீதான வரிவிதிப்பு, திருமணச் சட்டம் ஆகியன தளர்த்தப்படுகிறது.

35. தென்னாப்பிரிக்காவிலிருந்து லண்டனுக்குப் பயணமானார் காந்தி. லண்டனில் இந்தியத் தன்னார்வலர் படையைத் தோற்றுவித்தார். வன்முறைப் போராட்டங்களைவிட அறவழிப் போராட்டங்கள்தான் தேவை எனத் தன்னார்வலர்களுக்குப் போதித்தார்.

Gandhi

தென்னாப்பிரிக்கா முதல் தென் குமரி வரை... காந்தியை பிரமிக்க வைத்த தமிழர்கள்! #Gandhi

36. 1915-ம் ஆண்டு, இந்தியா திரும்பினார் காந்தி. பிரிட்டிஷாரின் போர்களில் ஆம்புலன்ஸ் சேவை செய்து உதவியதற்காக, பிரிட்டிஷ் அரசின் 'கைசர் இ ஹிந்த்' என்ற உயரிய விருது காந்திக்கு அளிக்கப்படுகிறது.

37. அகமதாபாத்தில் சபர்மதி ஆற்றங்கரையோரத்தில், 'சத்தியாகிரக ஆசிரமம்' தொடங்கினார் காந்தி. இது பிற்காலத்தில், 'சபர்மதி ஆசிரமம்' என்றழைக்கப்பட்டது.

38. இந்தியா, பர்மா முழுவதும் மூன்றாம் வகுப்பு ரயில் பெட்டிகளில் பயணம் செய்தார் காந்தி.

39. ராட்டைச் சுற்றி, கைகளால் நெய்யப்படும் தறியைப் பெரியளவில் நாடு முழுவதும் செய்யத் தொடங்கவேண்டும் எனப் பேசினார் காந்தி.

40. பீகார் விவசாயிகளின் வாழ்வாதாரத்துக்காகக் குரல் தந்தார். கைதுசெய்யப்பட்டு, விடுதலை செய்யப்பட்டார். விவசாயிகளின் பிரச்னையைப் பேச சிறப்புப் பிரதிநிதியாக, பீகார் அரசு காந்தியைத் தேர்ந்தெடுத்தது.

41. அகமதாபாத் நெசவாளர்களுக்காக உண்ணாவிரதம் மேற்கொண்டார். பம்பாய் மாகாணத்தின் கைரா பகுதியில் பயிர்க் காப்பீடு வேண்டி, அறவழிப் போராட்டத்தைத் தொடங்கினார்.

42. 1918-ம் ஆண்டு, முதல் உலகப் போருக்காக ராணுவ வீரர்களைத் திரட்டினார். வைசிராய் நடத்திய மாநாட்டில், இந்துஸ்தானி மொழியில் தனது உரையைப் பதிவு செய்தார் காந்தி.

43. 1919-ம் ஆண்டு, ரௌலட் சட்டத்தை எதிர்த்து அமைதிப் போராட்டத்தைத் தொடங்கினார்.

44. அனைத்திந்திய சத்தியாகிரகப் போராட்டம், காந்தியின் அறைகூவலை ஏற்று நடத்தப்பட்டது.

45. பஞ்சாப் மாகாணத்துக்குள் தடையை மீறி நுழைய முயன்றதற்காக, டெல்லியில் காந்தியைக் கைது செய்தது ஆங்கிலேய அரசு. பல்வேறு இடங்களில் வன்முறைகள் வெடித்தன.

Gandhi

46. 1919-ம் ஆண்டு, ஏப்ரல் 13 அன்று, ஜாலியன்வாலாபாக்கில் துப்பாக்கிச்சூடு நடந்தது. அதைக் கண்டித்து, சபர்மதி ஆசிரமத்தில் 3 நாள்கள் உண்ணாவிரதம் மேற்கொண்டார் காந்தி. மேலும், தனது சத்தியாகிரகப் போராட்டத்தை 'இமாலயப் பிழை' என்று சுட்டினார்.

47. குஜராத்தி மொழியில் 'நவஜீவன்', ஆங்கில மொழியில் 'யங் இந்தியா' ஆகிய பத்திரிகைகளுக்கு ஆசிரியராகப் பொறுப்பேற்றார்.

48. டெல்லியில் நடைபெற்ற அனைத்திந்திய கிலாஃபத் மாநாட்டிற்கு, தலைமையேற்றார் காந்தி.

49. காங்கிரஸ் கட்சி முன்மொழிந்த மாண்டேகு செம்ஸ்போர்டு தேர்தல் சீர்திருத்தங்களுக்கு ஒப்புதல் தெரிவித்தார் காந்தி.

50. 1920-ம் ஆண்டு, ஜாலியன்வாலாபாக் படுகொலைகள் பற்றிய ஹண்டர் அறிக்கை மீது அதிருப்தியை வெளிப்படுத்தி, பிரிட்டிஷ் அரசுக்குத் தமது கைசர் இ ஹிந்த் விருதைத் திருப்பியளித்தார்.

51. கல்கத்தாவில் கூடிய காங்கிரஸ் கமிட்டி, காந்தியின் ஒத்துழையாமை இயக்கத்தைப் போராட்ட வடிவமாக ஏற்றுக்கொண்டது.

52. 1921-ம் ஆண்டு, இந்தியா முழுவதும் பயணித்து காங்கிரஸ் கட்சியில் உறுப்பினர் சேர்க்கவும், திலக் விடுதலை நிதிக்கு ஒரு கோடி ரூபாய் நிதியுதவி பெறுவதற்கும், நாடு முழுவதும் 20 லட்சம் ராட்டைகள் பயன்படுத்தவும் முயற்சிகள் மேற்கொண்டார்.

53. பம்பாயில் அந்நிய நாட்டு ஆடையைக் கொளுத்தி, அந்நியப் பொருள்களைப் புறக்கணிக்க மக்களுக்கு அழைப்பு விடுத்தார் காந்தி.

54. 1922-ம் ஆண்டு, சௌரி சௌரா பகுதியில் போராட்டக்காரர்கள் மீது ஆங்கிலேய அரசு நடத்திய துப்பாக்கிச்சூட்டைக் கண்டித்து 5 நாள்கள் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டார்.

55. ஒரு மாதம் கழித்து, சபர்மதி ஆசிரமத்தில் காந்தி தேசத் துரோகக் குற்றத்துக்காகக் கைது செய்யப்பட்டார். அவருக்கு 6 ஆண்டுகள் சிறைத்தண்டனை அளிக்கப்பட்டது.

Gandhi

56. ஏறத்தாழ 20 மாதங்கள் கழித்து, பூனா மருத்துவமனையில் காந்திக்கு அப்பெண்டிக்ஸ் அறுவைசிகிச்சை செய்யப்படுகிறது. அதோடு விடுதலையானார்.

57. செப்டம்பர் 18, 1924 அன்று இந்து முஸ்லிம் ஒற்றுமை வேண்டி, 21 நாள்கள் உண்ணாவிரதப் போராட்டம் மேற்கொண்டார் காந்தி.

58. 1925-ம் ஆண்டு, நவம்பர் மாதம் ஆசிரம ஊழியர்களின் தவறான நடத்தையைக் கண்டித்து, 7 நாள்கள் கடும் விரதம் மேற்கொண்டார். மேலும், அந்தக் காலகட்டத்தில் தனது சுயசரிதையைத் தொடங்கினார்.

59. 1928-ம் ஆண்டு, காங்கிரஸ் கூட்டத்தில் இந்தியாவுக்கு 1929-ம் ஆண்டுக்குள் டொமினியன் அந்தஸ்து வழங்கப்படாவிட்டால், முழுச்சுதந்திரம் வழங்க வேண்டும் எனத் தீர்மானம் நிறைவேற்றினார் காந்தி.

60. 1929-ம் ஆண்டு, டிசம்பர் மாதம் கூடிய காங்கிரஸ் கூட்டத்தில், இந்தியாவுக்குப் பூரண விடுதலை வேண்டும் எனப் பிரகடனப்படுத்தினார் காந்தி.

61. 1930-ம் ஆண்டு, உப்பு மீது வரி விதிக்கப்படுகிறது. அதனைக் கண்டித்து, பின்வாங்கக் கோரி, வைசிராய்க்குக் கடிதம் எழுதுவதோடு, எச்சரிக்கை விடுத்தார் காந்தி.

62. மார்ச் 12, 1930 அன்று, குஜராத் அகமதாபாத்திலிருந்து, தண்டி வரை 78 சத்தியாகிரகிகளுடன் நடைப்பயணம் மேற்கொண்டு ஏப்ரல் 6 அன்று, பொதுமக்களுக்கு உப்பு விநியோகித்துப் போராட்டம் நடத்தினார்.

63. மே 05, 1930 அன்று, காந்தி கைதுசெய்யப்பட்டு, எந்த விசாரணையுமின்றி சிறையில் அடைக்கப்பட்டார். இந்தியா முழுவதும் வேலை நிறுத்தம் நடந்தது; அந்த ஆண்டின் முடிவில் ஏறத்தாழ 1 லட்சம் பேர் சிறைகளை நிரப்பினர்.

64. ஜனவரி 26, 1931 அன்று, சிறையிலிருந்து விடுதலை செய்யப்பட்டார் காந்தி.

65. காந்தி - இர்வின் ஒப்பந்தத்திற்காக வைசிராயுடன் பலமுறை சந்திப்பில் ஈடுபட்டார் காந்தி.

Gandhi

66. ஆகஸ்ட் 29, 1931 அன்று, வட்டமேஜை மாநாட்டிற்காக இந்தியப் பிரதிநிதியாக லண்டன் சென்றார் காந்தி.

67. இந்தியா திரும்பிய காந்தி, 1932-ஆம் ஆண்டு ஜனவரி மாதம் கைதுசெய்யப்பட்டு, சிறையில் அடைக்கப்பட்டார்.

68. சிறையில் இருந்தபோதும், அதே ஆண்டு, செப்டம்பர் மாதம், தாழ்த்தப்பட்டவர்களுக்குத் தனித்தொகுதி தரப்படுவதைக் கண்டித்து சாகும்வரை உண்ணாவிரதம் என அறிவித்தார் காந்தி.

69. ஒரு வாரம் கழித்து, ஆங்கிலேய அரசு காந்தியின் வேண்டுகோளை ஏற்றுக்கொண்டது. காந்தி உண்ணாவிரதத்தை முடித்துக்கொண்டார்.

70. 1933-ஆம் ஆண்டு, 'ஹரிஜன்' என்ற இதழை ஆங்கிலம், இந்தி ஆகிய மொழிகளில் தொடங்கினார் காந்தி.

71. 21 நாள்கள் உண்ணாவிரதம் இருந்ததால், 1933-ம் ஆண்டு, மே 8 அன்று காந்தி விடுதலை செய்யப்பட்டார்.

72. ஒத்துழையாமை இயக்கத்தை 6 வாரங்கள் ஒத்தி வைப்பதாகவும், ஆங்கிலேய அரசு பல்வேறு சட்டங்களை அதற்குள் பின்வாங்க வேண்டுமென்றும், காந்தி அரசுக்கு எச்சரிக்கை விடுத்தார்.

73. அகமதாபாத்தில் இருந்து ராஸ் கிராமம் வரை, 33 போராட்டக்காரர்களுடன் ஒத்துழையாமை இயக்கத்தை மீண்டும் உயிர்ப்பிக்கப் போவதாக அறிவித்தார் காந்தி. அதனால் மீண்டும் கைதுசெய்யப்பட்டார்.

74. விடுதலை செய்யப்பட்ட பிறகு, தாழ்த்தப்பட்டவர்கள் முன்னேற்றத்திற்காக நாடு முழுவதும் சுற்றுப்பயணம் தொடங்கினார் காந்தி.

75. 1934-ம் ஆண்டு, அரசியலில் இருந்து ஓய்வு பெறுவதாகவும், கிராம முன்னேற்றம், தாழ்த்தப்பட்டவர்கள் நலன் ஆகியவற்றில் கவனம் செலுத்தப்போவதாகவும் அறிவித்தார் காந்தி.

Gandhi

76. 1936-ம் ஆண்டு, வார்தா பகுதியிலுள்ள சேவாகிராம் என்ற ஊரில் குடியேறினார் காந்தி.

77. 1939-ஆம் ஆண்டு, நிர்வாகச் சீர்திருத்தங்கள் மேற்கொள்ளக் கோரி, அரசைக் கண்டித்து உண்ணாவிரதம் தொடங்கினார் காந்தி. வைசிராய் தலையிட்ட பிறகு, உண்ணாவிரதம் நான்கு நாள்கள் கழித்து, முடிவுக்கு வந்தது.

78. 1941-ம் ஆண்டு, காங்கிரஸ் செயற்குழுவின் தலைமைப் பொறுப்பிலிருந்து நீங்குவதாக அறிவித்தார் காந்தி.

79.1942-ம் ஆண்டு, மே மாதம் பிரிட்டிஷ் அரசிடம் இந்தியாவை விட்டு வெளியேறக் கோரி உத்தரவிட்டார் காந்தி.

80. பம்பாயில் நடந்த காங்கிரஸ் கூட்டத்தில் பங்கேற்று, 'வெள்ளையனே வெளியேறு' இயக்கத்தைத் தொடங்கினார்.

81. பூனாவில் கைதுசெய்யப்பட்ட காந்தி, அகா கானின் அரண்மனையில் வீட்டுச் சிறையில் வைக்கப்பட்டார்.

82. காந்தியின் தனி உதவியாளார் மகாதேவ் தேசாய், அகா கானின் அரண்மனையில் மரணமடைந்தார்.

83. தொடர்ந்து வைசிராய், அரசு அதிகாரிகள் ஆகியோரோடு கடிதத் தொடர்பிலே இருந்தார் காந்தி.

84. அகா கானின் அரண்மனையில் 21 நாள்கள் உண்ணாவிரதம் மேற்கொண்டார் காந்தி.

85. 1944-ம் ஆண்டு, பிப்ரவரி 22 அன்று, அகா கானின் அரண்மனையில் காந்தியின் மனைவி கஸ்தூர்பா மரணமடைந்தார்.

Gandhi

86. மே 06, 1944 அன்று, காந்தி நிபந்தனையின்றி விடுதலை செய்யப்பட்டார்.

87. பாகிஸ்தான் உருவாவதைப் பற்றி, முகமது அலி ஜின்னாவுடன் பல நாள்கள் ஆலோசனை நடத்தினார் காந்தி.

88. 1944-ம் ஆண்டு, தனது பிறந்தநாள் அன்று, கஸ்தூர்பா நினைவாக 1.1 கோடி ரூபாய் காந்திக்கு வழங்கப்பட்டது.

89. 1945-ம் ஆண்டு, ஜெர்மனி, ஜப்பான் நாடுகள் அமைதி நிலைக்குத் திரும்ப வேண்டும் எனவும், இந்தியா சுதந்திரம் அடையவும், சமத்துவம் பெறவும் வேண்டும் எனபவும் பேசினார் காந்தி.

90. காந்தி 1945-ம் ஆண்டின் இறுதியில் வங்காளம், அஸ்ஸாம் ஆகிய பகுதிகளுக்குச் சுற்றுப்பயணம் மேற்கொண்டார்.

91. 1946-ம் ஆண்டு, தென்னிந்தியா வந்த காந்தி தீண்டாமையைக் கண்டித்தும், இந்துஸ்தானி மொழிக்காகவும் பிரசாரம் நடத்தினார்.

92. டெல்லியில் அமைச்சரவைக் குழுவுடன் ஆலோசனை நடத்தினார் காந்தி.

93. ஆட்சிக்கான திட்டத்தை பிரிட்டிஷ் அரசே வடிவமைக்கக் கோரி, பரிந்துரை செய்தார் காந்தி.

94. இரண்டாம் உலகப் போரில், பிரிட்டிஷ் கூட்டணி நாடுகள் பெற்ற வெற்றியைக் கொண்டாட மறுத்தார் காந்தி.

95. ஜூன் 16, 1946 அன்று, காந்தியைச் சந்தித்த வைசிராய் மத்தியில் பல்வேறு அரசுகளின் கூட்டாட்சியை முன்வைத்தார்.

Gandhi

96. அமைச்சரவைப் பணிகள் நிறுத்திவைக்கப்பட்டன. வைசிராய், தற்காலிக அரசு உருவாக வேண்டும் என காந்தியிடம் வேண்டுகோள் விடுத்தார்.

97. காங்கிரஸ் செயற்குழுக் கூட்டத்தில் பங்கேற்றார் காந்தி. தற்காலிக அரசு உருவாக்க வேண்டாம் எனவும், அரசியல் நிர்ணய சபை உருவாக்கப்பட வேண்டும் எனவும் காந்தி கோரிக்கை விடுத்தார்.

98. பம்பாய் சென்ற காந்தி, அங்கு நடைபெற்ற காங்கிரஸ் கூட்டத்தில் தலைமையேற்றார். காங்கிரஸ் கட்சியின் செயல்களால் அதிருப்தியுற்ற ஜின்னா, 'நேரடி நடவடிக்கை' நிகழ்த்தப்படும் என எச்சரிக்கை செய்தார்.

99. ஆகஸ்ட் 12, 1946 அன்று, வைசிராய் காங்கிரஸ் கட்சியைத் தற்காலிக அரசு அமைக்க அழைத்தார்.

100. 1946-ம் ஆண்டு, ஆகஸ்ட் 16 முதல் 18 வரை, கல்கத்தா முழுவதும் மதக்கலவரங்கள் வெடித்தன.

101. காந்தி வங்காளத்தில் நிகழ்ந்த பயங்கரத்தைச் சுட்டிக்காட்டி, பிரிட்டிஷ் அரசுக்கு எச்சரிக்கை விடுத்தார்.

102. செப்டம்பர் 04, 1946 அன்று, தற்காலிக அரசு அமைக்கப்பட்டது. காந்தி வைசிராயைச் சந்தித்தார். ஜின்னா தனது 9 வேண்டுகோள்களைக் காங்கிரஸ் கட்சியிடம் அளித்தார்.

103. அக்டோபர் 10, 1946 அன்று, கிழக்கு வங்காளத்தின் நவகாளிப் பகுதியில் பெரும் மதக்கலவரம் வெடித்தது. முஸ்லிம் லீக் தற்காலிக அரசின் அங்கமாக இணைந்தது.

104. காந்தி நவகாளி பகுதிக்கு நேரில் சென்று, ஒரு மாதம் முகாமிட்டார்.

105. நவகாளியில் பேசிய காந்தி, "நான் மீண்டும் மீண்டும் பரிசோதிக்கப்படுகிறேன்" எனக் கூறினார். அங்கிருந்து கிளம்பி, ஸ்ரீராம்பூர், பீகார் ஆகிய பகுதிகளில் கலவரத்தால் பாதிக்கப்பட்ட இடங்களைச் சென்று பார்வையிட்டார்.

Gandhi with Jinnah

106. டெல்லி சென்ற காந்தி, புதிய வைசிராய் மவுண்ட்பேட்டனைச் சந்தித்தார்.

107. டெல்லியில் ஆசிய நாடுகள் இடையிலான உறவுகள் குறித்த மாநாட்டில் பங்கேற்றார் காந்தி.

108. ஏப்ரல் 15, 1947 அன்று, ஜின்னாவுடன் இணைந்து மத நல்லிணக்கத்திற்காக அழைப்பு விடுத்தார் காந்தி.

109. மே 05, 1947 அன்று, ஒரு பேட்டியில் காந்தி, இந்தியப் பிரிவினை தவிர்க்க முடியாதது எனப் பலரும் கூறுவதைத் திட்டவட்டமாக மறுத்தார்.

110. இந்திய எல்லைகளைத் தீர்மானிப்பதில் பங்கேற்கப் போவதில்லை எனவும், பிரிவினைக்கு முன் அமைதி நிலவ வேண்டும் என காந்தி தெரிவித்தார்.

111. ஜூன் 02, 1947 அன்று, வைசிராய் இந்திய எல்லைகள் பற்றிய அறிக்கையைச் சமர்ப்பித்தார். காங்கிரஸ் கமிட்டி ஒப்புதல் அளித்தது. காந்தி வைசிராய்க்குக் கடிதம் எழுதி, ஜின்னாவின் கோரிக்கைகளைக் காங்கிரஸ் நிறைவேற்ற வேண்டும் எனக் கூறினார்.

112. ஜூன் 12, 1947 அன்று நடந்த காங்கிரஸ் கூட்டத்தில் உரையாற்றினார் காந்தி.

113. ஜூலை 27, 1947 அன்று, காந்தி இந்தியா முழுவதும் தனி நாடுகளாக இருந்த சிறிய நாடுகளின் ஆட்சியாளர்கள் தங்கள் குடிமக்களின் விருப்பத்தையேற்று நடக்க வேண்டும் என்றார்.

114. ஆகஸ்ட் 14, 1947 அன்று, பிரிட்டிஷ் அரசிடம் இருந்து சுதந்திரம் பெறுவது மகிழ்ச்சி என்றபோதிலும், பாகிஸ்தான் பிரிக்கப்பட்டது சோகமளிக்கிறது எனக் கூறினார் காந்தி. அதே நாளில், பாகிஸ்தான் தனி நாடாக உருவானது.

115. ஆகஸ்ட் 15, 1947 அன்று, கல்கத்தாவில் நிலவிய மத ஒற்றுமையைக் கண்ட காந்தி, மகிழ்ந்து அதனை மிகப்பெரிய அதிசயம் என வர்ணித்தார்.

Gandhi

116. டெல்லி சென்ற காந்தி, அங்கு மதக் கலவரத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளைப் பார்வையிட்டார்.

117. நவம்பர் 11, 1947 அன்று, இந்திய ராணுவம் ஜுனாகத் பகுதியை வென்றதை ஆதரித்தார் காந்தி.

118. டிசம்பர் 25, 1947 அன்று, இந்தியா - பாகிஸ்தான் சமாதானத்தை விரும்பினார் காந்தி.

119. ஜனவரி 12, 1948 அன்று, டெல்லியில் நிலவிய மத மோதல்களை நிறுத்தக் கோரி, உண்ணாவிரதம் மேற்கொள்ளத் தொடங்கினார் காந்தி.

120. வைசிராய் மவுண்ட்பேட்டன், காந்தியைச் சந்தித்து உண்ணாவிரதத்தைக் கைவிடக் கோரியும், காந்தி கைவிடவில்லை.

121. ஜனவரி 15, 1948 அன்று, காந்தியின் உடல்நலம் அபாயகரத்தை எட்டியது.

122. அமைச்சரவை, பாகிஸ்தான் அரசுக்கு நிதியுதவியாக 550 மில்லியன் ரூபாய் தர முடிவுசெய்ததை வரவேற்றார் காந்தி. எனினும் பொது அமைதிக்காக, உண்ணாவிரதத்தைக் கைவிடவில்லை.

123. காந்தியைப் பரிசோதித்த மருத்துவர்கள் அவர் உண்ணாவிரதத்தைக் கைவிட வேண்டும் என வேண்டுகோள் விடுத்தனர்.

124. மத்திய அமைதிக் குழு உருவாக்கப்பட்டது. மக்களிடையே அமைதி ஏற்படுத்தப்படும் என உறுதியளிக்கப்பட்டது. காந்தி உண்ணாவிரதத்தை முடித்துக்கொண்டார்.

125. ஜனவரி 20, 1948 அன்று, பிரார்த்தனைக் கூட்டத்தில் குண்டுவெடிப்பு நிகழ்ந்தது. காந்தி ஆபத்தின்றித் தப்பித்தார்.

Gandhi death

126. டெல்லியின் மெஹ்ரவுலியில் நடந்த இஸ்லாமியர்களின் திருவிழாவில் பங்கேற்றார் காந்தி.

127. இஸ்லாமியர்களின் திருவிழாவில் பங்கேற்றதால் கோபமுற்ற இந்து அகதிகள், காந்தியை இமயமலை சென்று ஓய்வு எடுக்குமாறு கூறினர்.

128. ஜனவரி 30, 1948 அன்று, மாலைப் பிரார்த்தனைக் கூட்டத்திற்குச் சென்று கொண்டிருந்த காந்தி மீது துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டது.

129. நாதுராம் கோட்சே கையில் இருந்த துப்பாக்கியில் வெடித்த மூன்று தோட்டாக்கள் காந்தி உடலில் பாய்ந்தன. 'ஹே ராம்!' என்ற முழக்கத்தோடு, சரிந்து விழுந்து இறந்தார் காந்தி.

130. பிப்ரவரி 12, 1948 அன்று, காந்தியின் உடல் யமுனை நதிக்கரையோரத்தில் தகனம் செய்யப்பட்டது. அவரது சாம்பல் பல்வேறு இடங்களில் கரைக்கப்பட்டது. அகா கானின் அரண்மனையில் இன்றும் காந்தியின் சாம்பல் வைக்கப்பட்டிருக்கிறது.

131. காந்தி தனது பள்ளிக்காலத்தில் ஆங்கிலப் பாடத்தில் சிறந்து விளங்கினார். கணிதம், புவியியல் ஆகிய பாடங்களில் குறைவான மதிப்பெண்களே எடுப்பவராக இருந்தார் காந்தி.

132. காந்தி தனது கையெழுத்து அழகாக இல்லை என்பதைக் கூறி வெட்கப்பட்டுக் கொண்ட நிகழ்வு நடந்திருக்கிறது.

133. காந்தி அயர்லாந்து நாட்டின் ஆங்கில வழக்கில் பேசும் வழக்கமுடையவராக இருந்தார்.

134. அமெரிக்க எழுத்தாளர் ஹென்றி டேவிட் தோரூ எழுதிய ஒத்துழையாமையைப் படித்த காந்தி, அதனை அமல்படுத்திப் போராட்டங்கள் நடத்தினார்.

135. 1930-ஆம் ஆண்டு, 'டைம்' இதழின் சிறந்த மனிதராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார் காந்தி. இந்தியாவில் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட ஒரே நபர் அவர் மட்டுமே!

Gandhi in TIME magazine

136. 5 முறை பரிந்துரைக்கப்பட்டபோதும், காந்திக்கு அமைதிக்கான நோபல் பரிசு வழங்கப்படவேயில்லை. 2006-ம் ஆண்டு, நோபல் பரிசுக் கமிட்டி இதனைப் பகிரங்கமாக அறிவித்து, வருத்தம் தெரிவித்தது.

137. காந்தி, எழுத்தாளர் லியோ டால்ஸ்டாயுடன் தொடர்ந்து கடிதங்கள் எழுதி தொடர்பில் இருந்தார்.

138. ஹிட்லருக்கு இரண்டு கடிதங்கள் எழுதிய காந்தி, அமைதியை வலியுறுத்தினார். ஹிட்லரை, 'அன்பு நண்பருக்கு..' என்றே அழைத்தார். எனினும், காந்தியின் கடிதங்களுக்கு ஹிட்லர் பதில் எழுதவில்லை.

139. காந்தியின் இறுதி ஊர்வலம் 5 மைல்கள் நீளமாக இருந்தது.

140. காந்தி, 40 ஆண்டுகளாக, ஒவ்வொரு நாளும் ஏறத்தாழ 18 கிலோமீட்டர் தூரம்வரை நடந்தார்.

141. 1913 முதல் 1938 வரை காந்தி நடந்த தூரம், பூமியின் சுற்றுவட்டத்தை இரு முறை நடப்பதற்குச் சமமானது.

142. காந்தி உணவு உண்பதற்காக மட்டும், செயற்கைப் பற்கள் பயன்படுத்தினார்.

143. இந்தியாவின் முக்கியச் சாலைகளில் 53 சாலைகள் காந்தியின் பெயரில் உள்ளன. மற்ற நாடுகளில், காந்தியின் பெயரில் 48 சாலைகள் இயங்குகின்றன.

144. காந்தியைக் கடுமையாக எதிர்த்த பிரிட்டிஷ் அரசு, 1969-ஆம் ஆண்டு, காந்தியின் நூற்றாண்டு விழாவைச் சிறப்பிக்கும் வகையில் தபால்தலை வெளியிட்டது.

145. பூனா சிறையில் காந்தி இருந்தபோது, அவர் பயன்படுத்திய ராட்டை, 2013-ம் ஆண்டு 1.1 லட்சம் பவுண்ட்களுக்கு ஏலம் போனது.

Gandhi stamp

146. காந்திக்கு 'மகாத்மா' என்ற பட்டத்தை அளித்தவர் ரவீந்திரநாத் தாகூர். காந்தியை 'தேசத்தந்தை' எனக் கொண்டாடுகிறது இந்தியா!

147. தென்னாப்பிரிக்காவில் இருந்தபோது, 3 கால்பந்தாட்ட கிளப்களைத் தொடங்கினார் காந்தி.

148. மகாத்மா காந்தி தொடங்கிய சமூக உரிமைகளுக்கான போராட்டங்கள், 4 கண்டங்கள், 12 நாடுகள் ஆகியவற்றில் எதிரொலித்தன.

149. 'ஆப்பிள்' நிறுவனத்தின் ஸ்டீவ் ஜாப்ஸ் காந்தியின் பரம ரசிகர். காந்தி அணிந்திருந்ததைப்போல கண்ணாடி அணிய வேண்டும் என விரும்பி, ஸ்டீவ் ஜாப்ஸ் வட்ட வடிவிலான மூக்குக் கண்ணாடியைத் தேர்ந்தெடுத்தார்.

150. 2007-ம் ஆண்டு, ஐக்கிய நாடுகள் சபை, காந்தியின் பிறந்தநாளை 'அகிம்சைக்கான சர்வதேச தினம்' என அறிவித்தது.

  • mahatma gandhi
  • independence day

The Hindu Logo

  • Entertainment
  • Life & Style

tamil essay on mahatma gandhi

To enjoy additional benefits

CONNECT WITH US

Whatsapp

How the Tamils celebrated the Mahatma

An endless list of artistes — music, stage and cinema — adored him.

Updated - October 01, 2019 04:56 pm IST

Published - September 26, 2019 04:06 pm IST

T C A  Ramanujam

It was January 31, 1948. “Mahatma Gandhi Amar Rahe” — the chorus of multitudes was heard all over India. Suddenly there was stillness in the air and pin drop silence. “Hari tum haro jan ki peer…” wafted in the melodious voice of M.S. Subbulakshmi. Millions heard the song with tears in their eyes. Gandhiji wanted this song to be sung by MS for his birthday in 1947 at his prayer meeting. MS was indisposed. Rajaji arranged for a recording and sent it to the Mahatma.

Mahatma Gandhi’s Tamil Nadu connection is well known. The young lady from South Africa, Valliammal, had joined his satyagraha movement and continued to follow him for decades. Gandhiji had leant Tamil and signed in Tamil. It was his visit to Madurai that led to a transformation of his dress code and it was Rajaji, who was the conscience-keeper of Mahatma Gandhi.

The freedom movement caught the attention of the Tamil theatre and music world. One of the early pioneers of the Tamil stage, Viswanatha Dass, had met Mahatma Gandhi in 1911 and got converted to Gandhian values, which he wove into his stage plays. The famous song, ‘Khadhar kodi kappal thondruthe...’ reverberated all over Tamil Nadu. He took to khadi and Lord Muruga was dressed in khadi on the stage. Police were ready to arrest him. He was arrested 29 times and bailed out by VOC and Muthuramalinga Thevar.

Gandhiji was in Coimbatore. The Madurai Devi Bala Vinoda Sangeetha Sabha of Nawab Rajamanickam was staging ‘Nandanar’. Gandhiji was invited for the show. He watched the entire show and complimented the Nawab for the bold social theme. He lauded the role of each member of the troupe. A charkha was presented to them. The Nawab considered it a blessing.

S.G. Kittappa and K.B. Sundarambal were big crowd pullers. S.Satyamurthy was instrumental in introducing the couple to the freedom movement. It was at Gandhiji’s persuasion that KBS chose to come back to the stage after the demise of Kittappa. She was always dressed in white khadi. She had recorded songs on Motilal Nehru, Kasturba, Bhagat Singh and Gandhi’s visit to the Round Table Conference. ‘Engal Gandhi London sendrar, aazhntha yochanaigal seithaar’ was a famous song.

When Gandhi was travelling from Karur to Erode, the car broke down at Kodumudi. Sathyamurthy took the Mahatma to Sundarambal’s house. Her joy knew no bounds. She arranged a feast and served the Mahatma on a golden plate. Gandhiji took the plate as a donation to the freedom movement and auctioned the same.

Semmangudi joined the freedom fighters in the salt march to Vedaranyam singing Bharati’s fiery poem, ‘Endru thaniyum intha sudhanthira dhaagam...’ Ariyakudi rendered ‘Raattiname Gandhi kai banam...’ embellishing each phrase with swara swirls in hurricane speed.

D.K.Pattammal was an ardent Gandhian. Her ‘Shanthi nilava vendum...’ carried the message of peace and brotherhood.

Gandhiji’s assassination shook the Tamil art and music world. Madurai Mani Iyer, the khadi-clad super star, took the help of Chitti Sundar Rajan to sing an elegy depicting Gandhiji as an avatar of Krishna, who had come down to destroy evil and resurrect dharma. The Pallavi with elaborate swara prasthara was set to Shanmukhapriya ragam and the various ideals were integrated in the charanam. M.K. Thyagaraja Bhagavathar sang ‘Gandhiyai pol oru santha swaroopanai kanbadhum elidhama...’ in his golden voice. MKT compared Gandhiji to the Buddha and Jesus.

The most soulful music of the era came from Kalki and M.S.Subbulakshmi. ‘Maanilathai vaazhavaikka vantha Mahatma’ was movingly rendered by M.S.

‘Manithar kulam uyindhidavae vantha Mahatma,

Deenargalin thanthaiyana Gandhi Mahatma,

Theeyavarkkum nanmai ennum deiva Mahatma...’

The song goes on to question whether the Devas and the Devis received the Mahatma with flowers as he ascended Heaven. Was he welcomed by Prahlada with tears shed on the Mahatma’s feet?

Did Gnanamuni Dadhichi bless the Mahatma? Was there a smile on the face of the Buddha as Gandhiji entered Heaven? Did Kasturba receive him with folded hands?

The next song of Kalki was even more poignant:

‘Ithanai naal aana pinnum ezhai nenjae yen thuyaram? Ethanai naal azhuthalum, Uthamar than varuvaaro?’ Will all your grieving bring back the Mahatma? You can find him in true love and grace, in the sorrows of the afflicted, in the innocent smiles of the children, in the chantings of the pious, in the bunch of flowers, in the hearts of those who give comfort to the down trodden and the slogging of the workers and peasants.

Kavimani Desika Vinayakam Pillai, Namakkal Kavignar and Suddhananda Bharathi added spark to the freedom movement with their electrifying poems — ‘Kathi indri, Ratham indri varugudhu por.’

The Tamil film world took to Gandhi with gay abandon. Nam Iruvar showed Kamala dancing to the tune

Mahaan... Gandhi Mahaan...

kai rattaiyae aayutham,

khadar adaiyae sobitham...

Gandhi Mangalam

Subramanya Bharati wrote that visionary stanza in 1920 — ‘Vazhga Nee Emman...’ — rendered with feeling by Madurai Mani Iyer. Ariyakudi Ramanuja Iyengar concluded his concerts with a Mangalam saluting the Father of the Nation:

‘Mohandasanukku Jaya Mangalam

Mahatma Gandhikku Subha Mangalam’

Related Topics

Mahatma Gandhi / Friday Review

Top News Today

  • Access 10 free stories every month
  • Save stories to read later
  • Access to comment on every story
  • Sign-up/manage your newsletter subscriptions with a single click
  • Get notified by email for early access to discounts & offers on our products

Terms & conditions   |   Institutional Subscriber

Comments have to be in English, and in full sentences. They cannot be abusive or personal. Please abide by our community guidelines for posting your comments.

We have migrated to a new commenting platform. If you are already a registered user of The Hindu and logged in, you may continue to engage with our articles. If you do not have an account please register and login to post comments. Users can access their older comments by logging into their accounts on Vuukle.

Tamilnadu Business, Health, Home Improvement Tips and Employment News

மகாத்மா காந்தி பற்றிய கட்டுரை | Mahatma Gandhi Essay in Tamil..!

mahatma gandhi essay in tamil

வருடங்கள் என்பது எப்போதும் மாறிக்கொண்டே தான் இருக்கும். அந்த வகையில் எத்தனை வருடம் ஆனாலும் கூட அதில் நமக்கு என்றும் நினைவிற்கு வரக்கூடிய சில நிகழ்வுகள் என்பது இருக்கும். அப்படி பார்த்தால் நாம் அனைவருக்கும் நம்முடைய பிறந்தநாள் நன்றாகவே நினைவில் இருக்கும். அதற்கு அடுத்த நிலையாக நமது வீட்டில் உள்ளவர்களுக்கு மற்றும் நண்பர்களுக்கு என இவர்களுக்கும் நினைவு இருக்கும். ஆனால் இதற்கு எதிர்மாறாக ஒருவரின் பிறந்தநாளை நாம் யாரும் மறப்பது இல்லை. அது வெறும் கிடையாது மஹாத்மா காந்தி அவர்கள் மட்டுமே. வருகின்ற அக்டோபர் 2-ஆம் தேதி அவருடைய பிறந்தநாள் வருவதனால் அதனை சிறப்பிக்கும் வகையில் மஹாத்மா காந்தி அவர்களின் கட்டுரையினை பார்க்கலாம் வாங்க..!

👉 

Mahatma Gandhi Essay in Tamil:

நம் இந்திய நாட்டிற்கு எப்படியாவது சுதந்திரம் வாங்கியே ஆக வேண்டும் என்ற நோக்கத்தோடு போராடிய வீரர்களில் ஒருவரே மஹாத்மா காந்தி அவர்கள். காந்தி அவர்கள் அகிம்சை முறையினை பின்பற்றியே நாட்டிற்கு சுதந்திரம் பெற்றார். ஆடம்பர வாழ்க்கையினை வாழ விரும்பாமல் எளிமையான வாழ்க்கையினை வாழ்ந்துவரும் இவரே.

பிறப்பு மற்றும் கல்வி:

 மகாத்மா காந்தி பற்றிய கட்டுரை தமிழ்

1869 ஆம் ஆண்டு அக்டோபர் திங்கள் 2-ஆம் நாள் அன்று குஜராத் மாநிலத்திலுள்ள போர் பந்தர் என்னும் ஊரில் காந்தி அவர்கள் பிறந்தார். பெற்றோர் பெயர் தந்தையார் பெயர் கரம்சந்த் காந்தி மற்றும் புத்திலிபாய் அம்மையார் ஆகும். அதன் பிறகு தனது 12 -வது வயதில் கஸ்தூரி பாய் என்ற பெண்ணையும் மனம் முடித்தார்.

அதன் பிறகு காந்தி அவர்கள் 19 -வது வயதில் பாரிஸ்டர் படிக்கச் சென்றார்.

வழக்கறிஞர் பணி: 

பாரிஸ்டருக்கு 19 வயதில் சென்ற காந்தி அவர்கள் படிப்பினை சிறந்த முறையில்  அங்கு வழக்கறிஞர் பட்டமும் பெற்று மும்பையிலேயே பணியும் செய்தார். இதனை தொடர்ந்து இந்திய நிறுவனத்தின் உதவியுடன் 1893 -ஆம் ஆண்டு தென்னாப்பிரிக்காவில் இவரது பணியினை தொடங்கினார். பின்பு 1914 -ஆம் ஆண்டு ஆங்கிலேயரின் ஆதிக்கத்தில் இருந்து எப்படியாவது இந்தியர்களை மீட்க வேண்டும் என்று கருதி தனது பணியினை ராஜினா செய்து இந்தியா வந்து சேர்ந்தார்.

 

மகாத்மா காந்தியின் போராட்டங்கள்:

இந்தியா வந்து சேர்ந்த காந்தி அவர்கள் பல போராட்டங்களை மேற்கொண்டார். அதாவது உப்பு சத்திய கிரகம், வெள்ளையனே வெளியேறு மற்றும் ஒத்துழையாமை இயக்கம் என இத்தகைய போராட்டங்களை எல்லாம் செய்தார்.

 மகாத்மா காந்தியின் போராட்டங்கள்

ஒத்துழையாமையை இயக்கத்தின் மையமாக இனி பிரிட்டிஷ் பொருட்கள் எதுவும் இங்கு விற்பனை செய்யக்கூடாது என்று எண்ணி 1920-ஆம் ஆண்டு இந்த போராட்டத்தினை தொடங்கினார்.

அதேபோல் 1930-ஆம் ஆண்டில் தண்டிக்கு நடந்தே சென்று ஆங்கிலேயர் விதித்த விதிக்கு மாறாக உப்பு உற்பத்தினையும் செய்தார். பல விதமான போராட்டங்களை செய்து கூட அவர் ஒரு நாள் அகிம்சை தவறாமல் நேர்மையுடன் மட்டுமே செய்யப்பட்டார்.

காந்தியின் சமூக நீதி:

இவர் வழக்கறினராக பணியாற்றிய போதிலும் சரி, அஹிம்சை முறையில் பணியாற்றிய போதும் சரி நேர்மையினை கடைப்பிடித்தார். மேலும் பாகுபாடு மற்றும் சமத்துவமின்மைக்கு எதிராக போராட ஆரம்பித்தார். அதேபோல் அனைத்து மக்களுக்கு ஒன்று என எண்ணி சாதி, மத வேறுபாடுகளை தவிர்த்தார்.

காந்தி அவர்கள் பல விதமான போராட்டங்களை மேற்கொண்டு 1947-ஆம் ஆண்டில் ஆகஸ்ட் 15-ஆம் நாளன்று இந்தியாவிற்கு சுதந்திரத்தினையும் பெற்றுக்கொடுத்தார். 1948 -ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 30 -ஆம் நாளன்று கோட்சா என்ற ஒரு நபரால் சுட்டுக்கொல்லப்பட்டு மரணம் அடைந்தார்.

ஆகவே இந்தியாவில் இவர் இறந்த நாளை தியாகிகள் நாளாகவும், இவரது பிறந்த நாளை காந்தி ஜெயந்தியாகவும் கொண்டாடப்பட்டு வருகிறது.

மகாத்மா காந்தியின் கவிதைகள்

சுதந்திர போராட்ட வீரர் மகாத்மா காந்தி பற்றிய 10 வரிகள்

78 -வது சுதந்திர தினத்தின் கருப்பொருள் 2024 என்ன.?

78 -வது சுதந்திர தினத்தின் கருப்பொருள் 2024 என்ன.?

தங்கம் விலை இன்றைய நிலவரம் 2024 (09.08.2024)

தங்கம் விலை இன்றைய நிலவரம் 2024 (09.08.2024)

இன்றைய இறைச்சி விலை | சிக்கன் ரேட் டுடே

இன்றைய இறைச்சி விலை | சிக்கன் ரேட் டுடே

(09.08.2024) தங்கம் விலை இன்று மதுரை | Indraya Thangam Vilai Madurai

(09.08.2024) தங்கம் விலை இன்று மதுரை | Indraya Thangam Vilai Madurai

வரலாற்றில் இன்று என்ன நாள் தெரியுமா? | Today History in Tamil

வரலாற்றில் இன்று என்ன நாள் தெரியுமா? | Today History in Tamil

இன்றைய பூ விலை நிலவரம் | Today Flower Rate in Chennai

இன்றைய பூ விலை நிலவரம் | Today Flower Rate in Chennai

Essay on Mahatma Gandhi – Contributions and Legacy of Mahatma Gandhi

500+ words essay on mahatma gandhi.

Essay on Mahatma Gandhi – Mahatma Gandhi was a great patriotic Indian, if not the greatest. He was a man of an unbelievably great personality. He certainly does not need anyone like me praising him. Furthermore, his efforts for Indian independence are unparalleled. Most noteworthy, there would have been a significant delay in independence without him. Consequently, the British because of his pressure left India in 1947. In this essay on Mahatma Gandhi, we will see his contribution and legacy.

Essay on Mahatma Gandhi

Contributions of Mahatma Gandhi

First of all, Mahatma Gandhi was a notable public figure. His role in social and political reform was instrumental. Above all, he rid the society of these social evils. Hence, many oppressed people felt great relief because of his efforts. Gandhi became a famous international figure because of these efforts. Furthermore, he became the topic of discussion in many international media outlets.

Mahatma Gandhi made significant contributions to environmental sustainability. Most noteworthy, he said that each person should consume according to his needs. The main question that he raised was “How much should a person consume?”. Gandhi certainly put forward this question.

Furthermore, this model of sustainability by Gandhi holds huge relevance in current India. This is because currently, India has a very high population . There has been the promotion of renewable energy and small-scale irrigation systems. This was due to Gandhiji’s campaigns against excessive industrial development.

Mahatma Gandhi’s philosophy of non-violence is probably his most important contribution. This philosophy of non-violence is known as Ahimsa. Most noteworthy, Gandhiji’s aim was to seek independence without violence. He decided to quit the Non-cooperation movement after the Chauri-Chaura incident . This was due to the violence at the Chauri Chaura incident. Consequently, many became upset at this decision. However, Gandhi was relentless in his philosophy of Ahimsa.

Secularism is yet another contribution of Gandhi. His belief was that no religion should have a monopoly on the truth. Mahatma Gandhi certainly encouraged friendship between different religions.

Get the huge list of more than 500 Essay Topics and Ideas

Legacy of Mahatma Gandhi

Mahatma Gandhi has influenced many international leaders around the world. His struggle certainly became an inspiration for leaders. Such leaders are Martin Luther King Jr., James Beve, and James Lawson. Furthermore, Gandhi influenced Nelson Mandela for his freedom struggle. Also, Lanza del Vasto came to India to live with Gandhi.

tamil essay on mahatma gandhi

The awards given to Mahatma Gandhi are too many to discuss. Probably only a few nations remain which have not awarded Mahatma Gandhi.

In conclusion, Mahatma Gandhi was one of the greatest political icons ever. Most noteworthy, Indians revere by describing him as the “father of the nation”. His name will certainly remain immortal for all generations.

Essay Topics on Famous Leaders

  • Mahatma Gandhi
  • APJ Abdul Kalam
  • Jawaharlal Nehru
  • Swami Vivekananda
  • Mother Teresa
  • Rabindranath Tagore
  • Sardar Vallabhbhai Patel
  • Subhash Chandra Bose
  • Abraham Lincoln
  • Martin Luther King

FAQs on Mahatma Gandhi

Q.1 Why Mahatma Gandhi decided to stop Non-cooperation movement?

A.1 Mahatma Gandhi decided to stop the Non-cooperation movement. This was due to the infamous Chauri-Chaura incident. There was significant violence at this incident. Furthermore, Gandhiji was strictly against any kind of violence.

Q.2 Name any two leaders influenced by Mahatma Gandhi?

A.2 Two leaders influenced by Mahatma Gandhi are Martin Luther King Jr and Nelson Mandela.

Customize your course in 30 seconds

Which class are you in.

tutor

  • Travelling Essay
  • Picnic Essay
  • Our Country Essay
  • My Parents Essay
  • Essay on Favourite Personality
  • Essay on Memorable Day of My Life
  • Essay on Knowledge is Power
  • Essay on Gurpurab
  • Essay on My Favourite Season
  • Essay on Types of Sports

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Download the App

Google Play

IMAGES

  1. Mahatma Gandhi Essay in powerpoint Tamil Essay

    tamil essay on mahatma gandhi

  2. Mahatma Gandhi Essay in Tamil

    tamil essay on mahatma gandhi

  3. மகாத்மா காந்தியின் வரலாறு

    tamil essay on mahatma gandhi

  4. Leadership Qualities of Mahatma Gandhi (Tamil)

    tamil essay on mahatma gandhi

  5. மகாத்மா காந்தி வரலாறு தமிழில் Mahatma Gandhi History in Tamil

    tamil essay on mahatma gandhi

  6. Life History of Mahatma Gandhi (Tamil)

    tamil essay on mahatma gandhi

VIDEO

  1. 10 Lines On Mahatma Gandhi in English

  2. Mahatma Gandhi Essay in Malayalam

  3. गांधी जयंती पर 10 line/10 lines on Gandhi Jayanti in hindi/Essay on Gandhi Jayanti/Gandhi Jayanti l

  4. Mahatma Gandhi Essay ppt download

  5. Essay on Mahatma Gandhi in Telugu || మహాత్మాగాంధీ గురించి వ్యాసం || Mahatma Gandhi Biography

  6. essay on Mahatma Gandhi

COMMENTS

  1. மகாத்மா காந்தி வாழ்க்கை வரலாறு

    In this composition i know about mahatma Gandhi in Tamil and thank you very much for adding the same and hats of to you guys thank you. lakshitha says: September 26, 2014 at 1:20 pm. i like the first passage in this Tamil composition. sanoojan says: October 7, 2014 at 8:10 pm.

  2. மோகன்தாசு கரம்சந்த் காந்தி

    மோகன்தாசு கரம்சந்த் காந்தி ( ஆங்கிலம்: Mohandas Karamchand Gandhi, குசராத்தி: મોહનદાસ કરમચંદ ગાંધી, அக்டோபர் 2, 1869 - ஜனவரி 30, 1948) என்பவர் ஒரு இந்திய ...

  3. மகாத்மா காந்தி பற்றிய கட்டுரை

    Mahatma Gandhi Katturai In Tamil Tamil Tips கட்டுரைகள் இந்த பதிவில் "மகாத்மா காந்தி பற்றிய கட்டுரை" (Mahatma Gandhi Katturai In Tamil) காணலாம்.

  4. மகாத்மா காந்தி பற்றிய கட்டுரை தமிழ்

    Mahatma Gandhi Katturai; Mahatma Gandhi Katturai In Tamil; மகாத்மா காந்தி; மகாத்மா காந்தி கட்டுரை; மகாத்மா காந்தி பற்றிய கட்டுரை

  5. மகாத்மா காந்தி பற்றிய கட்டுரை

    Mahatma Gandhi History In Tamil: மகாத்மா காந்தி ஒரு இந்திய அரசியல் தலைவர் மற்றும் ...

  6. மகாத்மா காந்தி வரலாறு

    Mahatma Gandhi history in Tamil, Mahatma Gandhi biography in Tamil, Mahatma Gandhi varalaru, essay, katturai in Tamil. Behance Blogger Digg Facebook Myspace Path Pinterest Reddit Soundcloud Twitter Vimeo WordPress Youtube

  7. மகாத்மா காந்தி பற்றிய 10 வரிகள்

    பாரதியார் பற்றிய 10 வரிகள் - 10 Lines About Bharathiyar in Tamil ஆடிப்பூரம் சிறப்புகள் பற்றி தெரியுமா.?

  8. பிறப்பு முதல் `மகாத்மா' வரை... 150 தகவல்கள்! #Gandhi150

    மகாத்மா காந்தியின் பிறந்தநாள் அக்டோபர் 02 அன்று, காந்தி ...

  9. சுதந்திர போராட்ட வீரர் மகாத்மா காந்தி பற்றிய 10 வரிகள்.!

    Advertisement Gandhi Speech in Tamil 10 Lines நாட்டு விடுதலைக்காக அரும்பாடுபட்ட சுதந்திர ...

  10. மகாத்மா காந்தி பேச்சு போட்டி கட்டுரை

    மகாத்மா காந்தியின் கொள்கைகள் | Golden Words of Mahatma Gandhi in Tamil அகிம்சை : காந்தியின் அகிம்சை அணுகுமுறை வெறும் அரசியல் தந்திரம் மட்டுமல்ல ...

  11. Mahatma Gandhi Patri Katturai in Tamil

    மகாத்மா காந்தி பற்றிய கட்டுரை தமிழ் | Gandhi Adigal Patri Katturai in Tamil. வணக்கம் நண்பர்களே.! இன்றைய பதிவில் மகாத்மா காந்தியை பற்றி கட்டுரை காண்போம் ...

  12. Story of Mahatma Gandhi in Tamil

    Story of Mahatma Gandhi in Tamil | Learn about Gandhi | Tamil History Educationhttps://youtu.be/MI04BrYiPkEPebbles presents " MAHATHMA GANDHI - Life History,...

  13. நான் விரும்பும் தலைவர்

    #gandhikatturai #pothukatturai #tamilkaturaiTamil Katturai Playlist: https://www.youtube.com/playlist?list=PLpbgrLPn7bG8R0mu3_OSqd3lYWRCXveNV*****...

  14. மகாத்மா காந்தி பற்றிய கட்டுரை தமிழில்

    மகாத்மா காந்தி பற்றிய கட்டுரை தமிழில்Mahatma Gandhi about easy essay in TamilMahatma Gandhi about katturai in TamilMahatma Gandhi ...

  15. மகாத்மா காந்தி தமிழில் பேச்சு (Mahatma Gandhi Speech in Tamil)

    Mahatma Gandhi Speech in Tamil 10 Lines (தமிழில் மகாத்மா காந்தி பேச்சு 10 வரிகள்) மகாத்மா காந்தியைப் பற்றி தமிழில் 10 வரிகள் கொண்ட உரை இங்கே: பெண்களே மற்றும் ...

  16. How the Tamils celebrated the Mahatma

    It was January 31, 1948. "Mahatma Gandhi Amar Rahe" — the chorus of multitudes was heard all over India. Suddenly there was stillness in the air and pin drop silence. "Hari tum haro jan ki ...

  17. மகாத்மா காந்தி பற்றிய கட்டுரை

    மகாத்மா காந்தி பற்றிய கட்டுரை | Mahatma Gandhi Essay in Tamil..! ... Today useful information in tamil: Advertisement. தங்கம் விலை இன்றைய நிலவரம் 2024 (31.07.2024) July 31, ...

  18. மகாத்மா காந்தி கட்டுரை

    மகாத்மா காந்தி பற்றிய கட்டுரை,மகாத்மா காந்தி கட்டுரை,mahatma gandhi katturai in tamil ...

  19. Mahatma Gandhi

    Mahatma Gandhi. Mohandas Karamchand Gandhi ( ISO: Mōhanadāsa Karamacaṁda Gāṁdhī; [c] 2 October 1869 - 30 January 1948) was an Indian lawyer, anti-colonial nationalist, and political ethicist who employed nonviolent resistance to lead the successful campaign for India's independence from British rule.

  20. Mahatma Gandhi Essay in Tamil

    Mahatma Gandhi Essay in Tamil | மகாத்மா காந்தி | Mahatma Gandhi speech in Tamil | சிறு தமிழ் கட்டுரை#Mahatma_Gandhi_Essay_in_Tamil # ...

  21. Essay on Mahatma Gandhi

    500+ Words Essay on Mahatma Gandhi. Essay on Mahatma Gandhi - Mahatma Gandhi was a great patriotic Indian, if not the greatest. He was a man of an unbelievably great personality. He certainly does not need anyone like me praising him. Furthermore, his efforts for Indian independence are unparalleled. Most noteworthy, there would have been a ...

  22. Gandhi Jayanthi Essay in Tamil

    Gandhi Jayanthi Essay in Tamil | காந்தி ஜெயந்தி கட்டுரை | Mahatma Gandhi Essay in Tamil#Mahatma_Gandhi_Essay_in_Tamil #மகாத்மா ...